fbpx

வருமான வரி மசோதா, 2025 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது வருமான வரிச் சட்டம், 1961-ன் மொழி மற்றும் கட்டமைப்பை எளிமைப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முயற்சியைக் குறிக்கிறது. மூன்று முக்கிய கோட்பாடுகளுடன் இந்த மசோதாவை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் தொடர்ச்சி இருக்கும் வகையிலும் சட்டப் பிரிவுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வருமான வரிச் …

பாஜக தலைவராக தொடர முடியாது என்று எனக்கு தெரியும்; ஆனால், நான் இங்கு இருந்து செல்லும்போது அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலையும் எடுக்காமல் விட மாட்டேன் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சென்னை திருவான்மியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை; மத்திய …

பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தை மத்திய அரசு திருத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை மத்திய அரசு கடனுதவி வழங்குகிறது. முதல் தவணையாக ரூ.10,000, பிறகு 2, 3ஆவது …

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …

Budget 2025: நடப்பாண்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மக்களவை மற்றும் மாநிலங்களைவில் உரையாற்றினார். அதில் அவர் இளைஞர்கள் வேலைவாப்பு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டிற்கு முன்னோட்டாமாகக் …

2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் படி, நாட்டின் ஜிடிபி குறைந்துள்ளதால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் …

மாநில அரசுகளுக்கு வரிப் பகிர்வு தொகையாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்திற்கு ரூ.7057.89 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மூலதன செலவினங்களை விரைவுபடுத்தவும், மேம்பாடு, நலத்திட்டங்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும் மாநிலங்களுக்கு இந்த வரி பகிர்வை மத்திய அரசு இம்மாதம் வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தம் …

பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 2024, ஜூலை 23 அன்று நிதியமைச்சர் அறிவித்தபடி, பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு, நிதி பெறாதவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முத்ரா திட்டத்தின் …

நிர்மலா சீதாராமன் மீதான வழக்கில் இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என மத்திய பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் …