இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற ‘ எல்லைகளுக்கு அப்பால் ‘ புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது , ​​மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உலகளாவிய மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கடுமையான கவலை தெரிவித்தார் . தற்போது உலகில் மோதல் சூழல் நிலவுவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் […]

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், உலகத்தரம் வாய்ந்த பொறியியல், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். “லாஜிஸ்டிக் செலவும் டிசம்பர் […]