நாடு முழுவதும் புதிய சுங்கக்கட்டணம் முறை நாடு முழுவதும் அமலாகிறது என்ற சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.. மக்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அவர் “ புதிய சுங்கக்கட்டண முறை தற்போது 10 இடங்களில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.. இது ஒரு ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த புதிய முறையால், வாகனங்களை நிறுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பழைய முறை முடிவுக்கு வரும். […]

மகன்கள் எத்தனால் தொடர்பான வியாபாரம் செய்து வருவதால்தான், எத்தனாலை அதிகளவில் எரிபொருளில் சேர்க்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கியது. பின்னர், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் […]

இஸ்ரேல்-ஈரான் மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற ‘ எல்லைகளுக்கு அப்பால் ‘ புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது , ​​மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உலகளாவிய மோதல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி குறித்து கடுமையான கவலை தெரிவித்தார் . தற்போது உலகில் மோதல் சூழல் நிலவுவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் […]

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க நெடுஞ்சாலைகளின் தரத்திற்கு இணையாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார், உலகத்தரம் வாய்ந்த பொறியியல், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தி இந்தியா நெடுஞ்சாலை கட்டுமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வருவதாகக் கூறினார். “லாஜிஸ்டிக் செலவும் டிசம்பர் […]