fbpx

Nitin Gadkari: நாட்டில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, உலக வங்கியின் அறிக்கையின்படி இந்தியாவில் 22லட்சம் ஓட்டுனர்கள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. …

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட சிறப்பாக இருக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஒரு நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர், இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். நிகழ்வில் பேசிய கட்கரி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதிலும் உற்பத்தி …

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீண்ட காலமாக வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த சிரமத்தை குறைக்க மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வருடாந்திர மற்றும் வாழ்நாள் சுங்கச்சாவடி பாஸ் முறையை மத்திய …

Nitin Gadkari: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கார் உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருடாந்திர அல்லது வாழ்நாள் சுங்கச்சாவடிகள் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின்படி, பயணிகள் வெறும் ரூ.3,000க்கு சுங்கச்சாவடிகள் மூலம் பயணிக்கும் வசதியைப் பெறுவார்கள். இதேபோல், 15 ஆண்டுகளுக்கு வாழ்நாள் முழுவதும் …

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய திட்டத்தை அறிவித்தார். சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். சாலை விபத்தில் யாராவது காயம் அடைந்தால், சிகிச்சை செலவாக அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயை அரசே ஏற்கும் என அவர் கூறினார்.

ஆனால் …

Nitin Gadkari: இந்தியாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் வியாழக்கிழமை நடந்த சாலை விபத்துகள் குறித்த விவாதத்தில், கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்கரி, “விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறந்து விடுங்கள். …

ரூ.1255.59 கோடியில் வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், 28.9 கி.மீ, 4-வழி அணுகல்-கட்டுப்பாட்டு வடக்கு பாட்டியாலா புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ .1,255.59 கோடிக்கு அமைச்சகம் …

Humsafar: இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்தவும் ஹம்சஃபர் என்ற புதிய கொள்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார்.

அப்போது பேசிய நிதின் கட்கரி, பயணிகளுக்கு சுமூகமான, பாதுகாப்பான, இனிமையான பயணத்தை எளிதாக்க இந்தத் திட்டம் உதவும் என்றும் தூய்மையை மேம்படுத்துவதுடன் நீர் …

Tunnels: நாட்டின் உள்கட்டமைப்பிற்கான மாற்றத்தக்க வகையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்தியா முழுவதும் 74 புதிய சுரங்கப்பாதைகளை அமைக்கும் லட்சியத் திட்டத்தை அறிவித்துள்ளது,

நாட்டின் நெடுஞ்சாலை வலையமைப்பில் புரட்சியை ஏற்படுத்தத் தயாராக உள்ள இந்த மெகா திட்டம், சுமார் ரூ. 1,00,000 கோடி மதிப்பிலான முதலீட்டை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வரும் ஆண்டுகளில் …

பைக் ஓட்டும் போது அல்லது கார் ஓட்டும் போது செருப்புகளை அணிந்தால் அபராதம் விதிக்கப்படும். அதேபோல், அரைக்கை சட்டை அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதும் பிரச்னைக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பல சட்டங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 2019 ஆம் ஆண்டில், மோட்டார் வாகனச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, அபராதம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் மக்களிடையே பரவி …