கடந்த மாத தொடக்கத்தில் UPI விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதே நேரத்தில், இப்போது மீண்டும் தேசிய கொடுப்பனவு கழகம், அதாவது, NPCI மேலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.. UPI மூலம் பெரிய டிஜிட்டல் கொடுப்பனவுகளைச் செய்யப் போகிறது. ஆம், இந்த முறை பரிவர்த்தனை வரம்பை அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15, 2025 முதல் அமலுக்கு வரும். அதாவது, Gpay-PhonePe ஐ இயக்குபவர்கள் இப்போது […]

நாட்டில் UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. சிறிய பெட்டிக் கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையை பயன்படுத்தியே பலரும் பணம் அனுப்புகின்றனர்.. அந்த வகையில் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்தோ அல்லது UPI-யில் உள்ள உங்கள் நண்பர்களிடமிருந்தோ பணம் அனுப்ப கோரிக்கை (UPI Collect Request) அனுப்புவது மிகவும் எளிதானது. ஆனால் இந்த அம்சத்திலிருந்து எண்ணற்ற மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. சைபர் குற்றவாளிகள் இதைப் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஷாப்பிங் முதல் பேமெண்ட் வரை அனைத்துமே ஆன்லைனின் வந்துவிட்டது.. ஆன்லைன் கட்டணங்களுக்கு அடிக்கடி PhonePe, GPay மற்றும் Paytm போன்ற UPI செயலிகளை பெரும்பாலான மக்கள் நம்பியிருக்கின்றனர்.. இதனால் UPI பேமெண்ட் முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் UPI தொடர்பான புதிய விதிகளை தேசிய கட்டணக் கழகம் அறிவித்து வருகிறது.. அந்த வகையில் தற்போது NPCI, மிகவும் பயன்படுத்தப்படும் UPI அம்சங்களில் ஒன்றை அகற்ற […]

UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]

யுபிஐ (UPI) மூலமாக அன்றாடம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நடைபெறும் இந்த டிஜிட்டல் யுகத்தில், பயனர்களுக்கு மிக முக்கியமான மாற்றங்களை NPCI (National Payments Corporation of India) அறிவித்துள்ளது. ஜூலை 15, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், தவறான அல்லது தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு உடனடி தீர்வை வழங்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போது, யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து பணம் டெபிட் ஆகியிருந்தால், அதை மீட்டெடுக்க பல […]

யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல […]

ஆகஸ்ட் 1 முதல் UPI -இல் புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள், யூபிஐ பயனர்களின் பல வசதிகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இருப்பு சரிபார்ப்பு, தானியங்கி கட்டணம் மற்றும் பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு போன்ற சேவைகளைப் பாதிக்கும். தேசிய கட்டணக் கழகம் (NPCI) வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, UPI பயன்பாட்டை அதிகம் சுமை ஏற்படாமல், தடைபாடுகளின்றி […]