fbpx

UPS: மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இவற்றில் ஒன்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம். தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற்றாக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து விளக்கிய …

ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு விற்பனை செய்யப்படும் தொழிலாளர்கள் ESI மற்றும் PF திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர்கள் நல வாரியத்தில் இணையம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் (GIG) (Delivery Boys) (ஆன்லைனில் ஆர்டர் பெறப்பட்டு …

EPF: இந்தியாவில் பிரபலமான ஓய்வூதியத் திட்டங்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது இரண்டு திட்டங்கள். ஒன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகும். இரண்டும் தனிநபர்களுக்கு ஓய்வுக்குப் பின் மொத்தத் தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால் இரண்டுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு உள்ளது.…