பெண்கள் பணிபுரியும் இடங்களில்கூட பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நட்பு என்ற பெயரில் பெண்களின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் பெண்களின் மனநலனையும், பாதுகாப்பு உணர்வையும் கடுமையாக பாதிக்கின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. சென்னையைச் சேர்ந்த பிரியா (பெயர் […]