ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. […]
odisha
ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு மோதல்களில், உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் உய்கே உட்பட குறைந்தது 6 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் மோதல் புதன்கிழமை இரவு பெல்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கும்மா காட்டில் ஏற்பட்டது, இதில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாவது மோதல் வியாழக்கிழமை காலை சக்கபட் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள 8 விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் ஃபெவிக்விக் என்ற வலுவான பசை மருந்தை கண்களில் ஊற்றியதால், அவர்களின் கண்களில் காயம் ஏற்பட்டது. ஃபிரிங்கியா தொகுதியின் சாலகுடாவில் உள்ள செபாஷ்ராம் பள்ளியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கோச்சபாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள […]
Odisha teen kills younger brother; felt sidelined, neglected by parents; buries
ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல், 35 வயது நபரைக் கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் மோகனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலசபதர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு நேரத்தில் சூனியம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் என்பவரை, கிராமவாசிகள் அந்த நபரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது அந்தரங்க உறுப்பை துண்டித்து, […]
6 people killed.. A terrible accident due to rock collapse in a granite quarry..!!
Odisha Man Murders Wife, Her Mother, Plants Banana Trees To Hide Buried Bodies
ஒடிசாவின் ராயகடாவில் ஒரு இளம் ஜோடியின் மீது காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த கிராமவாசிகள், அவர்களின் கழுத்தில் கலப்பை கட்டி எருதுகளை போல வயலை உழ வைத்த கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. இப்போது இதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் சிலர் […]
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை நேற்று (ஜூன் 27) காலை கோலாகமாக துவங்கியது. புரி ஜெகன்நாதர் வருடாந்திர ரத உற்சவம், நேற்று 27ம் தேதி துவங்கி ஜூலை 5ம் தேதி வரை நடக்க உள்ளது. இன்று காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் ரதயாத்திரைக்கான சடங்குகள் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணி முதல் 11.30 மணி வரை தெய்வங்கள் […]

