fbpx

ஒடிசாவின் சவுத்வார் அருகே காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரயில் நிலையம் அருகே காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. 11 ஏசி பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 11.54 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தடம் புரண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமியின் 27 வாரங்களுக்கும் மேலான கர்ப்பத்தை உடனடியாக மருத்துவ ரீதியாக கலைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. ஒடிசா உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கர்ப்பம் அவரது உயிருக்கும் நல்வாழ்விற்கும் ஏற்படுத்தும் மிகப்பெரிய ஆபத்தை அங்கீகரித்தது.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஆண்டு உள்ளூர் இளைஞரால் பலமுறை …

Coal hopper collapses: ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டம் ராஜ்கங்பூரில் அமைந்துள்ள டால்மியா தொழிற்சாலையில் நிலக்கரி ஹாப்பர் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஒடிசாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை (ஜனவரி 16) மாலை பெரும் விபத்து ஏற்பட்டது. சுந்தர்கர் மாவட்டத்தின் ராஜ்கங்பூரில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலைக்குள் திடீரென நிலக்கரி ஹாப்பர் (ஒரு …

ஓய்வூதியம் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்போது இந்த மாநிலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 ஓய்வூதியம் பெறலாம். ஆம். ஒடிசா மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அவசரநிலையின் போது சிறைக்குச் சென்றவர்களுக்கு ஒடிசா அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 ஓய்வூதியம் அறிவித்துள்ளது. மாநில உள்துறைத் துறையின் அறிவிப்பில், ஓய்வூதியத்துடன், அவசரநிலையின் …

ஒடிசா மாநிலத்தில் பூரி கடற்கரையில் அமைந்திருக்கும் வைணவ கோவில்களில் ஒன்றுதான் பூரி ஜெகன்னாதர் ஆலயம். இக்கோயிலின் தனிச்சிறப்புகள் என்ன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

கோயில் அமைப்பு : பொதுவாக கோயில்களில் கடவுளின் சிலைகள் கற்களால் செய்யப்பட்டு பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். ஆனால் இக்கோயிலில் மட்டுமே மரத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை இருந்து …

பயிரை சேதப்படுத்தியதை தட்டிக்கேட்ட பழங்குடியின பெண்ணில் வாயில் மலத்தை திணித்த கொடூரம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பலங்கீர் மாவட்டத்தில் உள்ள ஜுராபந்த் எனும் கிராமத்தில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அபய் பக் எனும் வேறு சமூகத்தை சேர்ந்த நபர், அந்த பெண்ணுக்கு சொந்தமான வயலில் டிராக்டரை ஓட்டி சென்றிருக்கிறார். இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இச்சம்பவத்தை …

அதிதீவிர புயலாக உருவெடுத்து ஒடிசா, மேற்கு வங்க மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள டானா புயல் நாளை தெற்கு ஒடிசாவில் கரையைக் கடந்த பிறகு மேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி சிறிது வளைந்து திரும்ப வாய்ப்புள்ளதாக புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நேரடியாக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற …

டானா புயல் இன்று தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், புரி – சாகர் தீவுகளுக்கு இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்று ஒடிசா மாநிலம் பாராதீப்புக்கு தென்கிழக்கே …

டானா புயல் என பெயரிடப்பட்ட சக்திவாய்ந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை வேகமாக நெருங்கி வருகிறது. புயல் தீவிரமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று சூறாவளி புயலாக உருவாகும் என்று …