சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் […]
Old men
சென்னை அயனாவரம் பகுதியில் இருக்கும் ஒரு பெண் அதே பகுதியில் பல ஆண்டு காலமாக பூ வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த மூன்றாம் தேதி அண்ணா நகரில் உள்ள புது மண்டபம் ரோடு வழியே நடந்து சென்றார். அப்பொழுது ஒரு நபர் அந்த பூக்கார பெண்ணை வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். போதையில் இருந்த அந்த முதியவரை கீழே […]
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் இரவு தனது வீட்டு குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, யாரோ மர்ம நபர் ஒருவர் ஜன்னலில் உள்ள ஒருசிறிய துவாரம் வழியாக செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தன் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார் . அதனை தொடர்ந்து குடும்பத்தினர் குளியல் அறை பின்னால் இருட்டில் மறைந்திருந்த அந்த நபரை பிடித்து விசாரணை […]