fbpx

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 87-வது நபர் உயிரிழப்பு.. தற்கொலைகளைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறுவதில் தமிழக அரசின் நிலை என்ன..? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் மிட்னாக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் …

வரி ஏய்ப்பைத் தடுக்க சட்டவிரோத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் மீது டிஜிஜிஐ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் (டிஜிஜிஐ) ஆப்ஷோர் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான அதன் அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆன்லைன் பண கேமிங் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆபரேட்டர்கள் …

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை …

எந்த ஆன்லைன் விளையாட்டு விளம்பரமும் 18 வயதுக்குட்பட்ட எவரையும் சித்தரிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் அடிமையாதல் போன்ற பல்வேறு சமூக-பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய பங்குதாரர்களுடன் மேற்கொண்ட விரிவான ஆலோசனைக்குப் பிறகு, …

ஆன்லைன் கேம்களை விளையாடுவது மன இறுக்கம், நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு உள்ளவர்களின் சமூக திறன்களை அதிகரிக்க உதவுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மன இறுக்கம் கொண்ட எட்டு பேரை ஒரு பிரபலமான ரோல்-பிளேமிங் கேம் விளையாட செய்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

ஆட்டிசம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, …

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மொபைல் கேமில் பணத்தை இழந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரபிரதேச மாநில தலைநகரான லக்னோவின் புறநகர் பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான்.

சிறுவன் படிப்பதற்காக அவனது …

ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பிரிவினர்களையும், எந்தவொரு வடிவத்திலும் பந்தயம், சூதாட்டம் குறித்த விளம்பரங்களை தவிர்க்குமாறு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கத் தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, …