நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இணையவழி மோசடிகளும் (cyber frauds) அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிமுறையை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. நீங்கள் ஆன்லைன் மூலம் ரூ. 10,000-க்கு மேல் பணம் அனுப்ப விரும்பினால், ஒரு மணி நேர கால அவகாசம் (cooling-off period) விதிக்கப்படும். அதாவது, ரூ. 10,000-க்கு மேல் அனுப்பும்போது, அந்தப் பணம் ஒரு மணி […]

