பிரியாணி மீதான ஆசையில் ஆன்லைன் செயலி மூலம் பணம் செலுத்தி மட்டன் பிரியாணி ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் ‘வெள்ளை சாதம்’ மட்டும் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அசாம் மாநிலம், போங்கைகான் (Bongaigaon) பகுதியில் வசிக்கும் சமேஷ் மோண்டல் என்பவர், ஸோமாட்டோ உணவு டெலிவரி செயலி மூலம் அப்பகுதியில் உள்ள ‘கொல்கத்தா பிரியாணி’ உணவகத்தில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், நீண்ட […]

