திருமண வாழ்க்கையில் ஒருவர் வேறு ஒரு நபருடன் உறவு வைத்திருப்பது என்பது திடீரென நிகழும் ஒரு சம்பவமாக மட்டுமே பார்க்க முடியாது. பல நேரங்களில், அதற்கு முன்பே உறவில் உருவாகும் உணர்வுப்பூர்வமான இடைவெளி, தனிமை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத நிலை உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியில் இருக்கலாம். குறிப்பாக, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆண்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் போவது குறித்தும் இந்த விவாதம் கவனம் […]