“இந்தியாவும் பாகிஸ்தானும் இனிமையாக இணைந்து வாழப்போகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார். எகிப்தில் நடத்தப்பட்ட காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெற்காசிய உறவுகள் குறித்து நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்தார். அப்போது, “பாகிஸ்தானும் இந்தியாவும் மிகவும் நன்றாக ஒன்றாக வாழப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து கூறினார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் […]
pakistan
12 Pakistani Soldiers Killed, Outposts Destroyed
The US Embassy today clarified that no new Advanced Medium-Range Air-to-Air Missiles (AMRAAMs) will be provided to Pakistan.
Defence Minister Rajnath Singh today issued a stern warning over Pakistan’s recent military buildup near the Sir Creek area.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK), பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக, மக்கள் வீதிகளில் இறங்கி, தீ மூட்டி, சாலைகளை மறித்து போராடி வருகின்றனர், ஆனால் அரசாங்கம் போராட்டங்களை நசுக்க முயற்சிப்பதில் மும்முரமாக உள்ளது. புதன்கிழமை (அக்டோபர் 1, 2025), பாதுகாப்புப் படையினருக்கும் காஷ்மீரிகளுக்கும் இடையே கடுமையான வன்முறை வெடித்தது, இதன் விளைவாக போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் […]
பாகிஸ்தான் மற்றொரு பெரிய பயங்கரவாத தாக்குதலைப் பதிவு செய்துள்ளது. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தின் டாஷ்ட் பகுதியில் திங்கள்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. பல பெட்டிகள் கவிழ்ந்தன, குறைந்தது மூன்று பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. குண்டுவெடிப்பு நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. முன்னதாக, அதே ரயில் பாதையை சுத்தம் செய்யும் போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் வெடிகுண்டு தாக்கிய சில மணி நேரங்களுக்குப் […]
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப்; கடந்த ஏழு மாதங்களில் மட்டும், முடிவுறாத 7 போர்களை நிறுத்தியுள்ளேன். முடிவில்லாத போர் என அவர்கள் கூறினார்கள். சில நாடுகளில் 31 ஆண்டுகளாக நீடித்து வந்தது. சில நாடுகளில் 28 ஆண்டுகளாக நடைபெற்றது. இரக்கமற்ற […]
உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டுள்ளார். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் சட்டவிரோத மருந்துகள் மற்றும் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை உற்பத்தி செய்து கடத்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் கூறினார். கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதிபர் […]