நேபாள ஏர்லைன்ஸ் தனது ‘நெட்வொர்க் வரைபடத்தில்’ முழு ஜம்மு காஷ்மீரையும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாகக் காட்டிய சமீபத்திய சமூக ஊடகப் பதிவைத் தொடர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்த விமான நிறுவனம் அந்தப் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரியது. அந்தச் சித்தரிப்பை ஒரு ‘வரைபடத் துல்லியமின்மை’ என்று விவரித்ததோடு, இந்திய வரைபடத்தில் உள்ள பிழையையும் அது ஒப்புக்கொண்டது. புதன்கிழமையன்று, நேபாள ஏர்லைன்ஸ் தனது சமூக ஊடகப் […]

பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக, பல குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.. இதில் 14 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. காவல்துறை அதிகாரி ஜம்ஷெட் ஆஷர் இதுகுறித்து பேசிய போது , பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அதிகாலை 4:30 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது, […]

பல்கேரியாவின் பாபா வாஙாவின் கணிப்புகளைப் போலவே, பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி ரியாஸ் அஹ்மத் கோஹர் ஷாஹியின் ஒரு புதிய கணிப்பு உலகம் முழுவதும் கவலை கிளப்பியுள்ளது. ஒரு மிகப் பயங்கரமான விண்கல் பூமியை விரைவில் தாக்கப் போகிறது என்று அவர் கணித்துள்ளார்.. அது மனிதகுலத்தையும், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் முழுமையாக அழிக்கக்கூடிய பெரிய பேரழிவு உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.. மேலும் விண்கல் மோதல் நிகழும் நாள் […]