fbpx

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. 266 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்த பொது தேர்தலில் 44 கட்சிகள் போட்டியிட்டன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியான பிடிஐ இந்தத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

எனினும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட்டனர். பொதுத்தேர்தல் …

பாகிஸ்தான் நாட்டில் 16வது பொது தேர்தல் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் வாக்கு இன்னும் பணி நடைபெற்று வருகிறது. 266 தொகுதிகளை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 253 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 13 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் …

விவசாயத்திற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தங்களது மகள்களை பெரிய பணக்காரர்களுக்கு விட்டு வரும் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து வாங்கிய கடனை அடைக்க முடியாததால் …

காதல் ஒவ்வொரு வாழ்விலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. காதலிக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்களையும் மலரும் நினைவுகளையும் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான நினைவுகளாக அவற்றை சேமித்து வைத்திருப்பார்கள். தற்போது பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த இளம் தம்பதியர் தங்களது காதலின் மலரும் நினைவுகளை வித்தியாசமான முறையில் நினைவுகளாக சேமித்து வைத்திருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி …

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நான்கு பேர் பலியாகினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ருக்னி பஜார் என்ற ஆள் நடமாட்டம் மிகுந்த நெரிசலான சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் நான்கு பேர் உடல் சிதறி …

பாகிஸ்தான் நாட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்த நிலையில், அவர் கராச்சி நகரை சேர்ந்த ஒரு டாக்டரை காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே, அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின் இருவரும் சேர்ந்து கராச்சியில் வாழ்ந்து …

பாகிஸ்தான் தோல்வியை அடுத்து சோயிப் அக்தரின் இதயம் வெடிந்த குறியீட்டை டுவீட் செய்ததற்கு இந்திய வீரர் ஷமி ’’இது தான் கர்மா’’ என்று பதில்கொடுத்துள்ளார்.

டி20 உலக கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது. மெல்போர்னில் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்டம் முடியும் வரை எந்த இடையூறும் ஏற்படாததால் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. …

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் …

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

டி20 உலக கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. மிட்செல்லின் அதிரடி அரை சதத்தால் 152 ரன்கள் எடுத்தது. 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 20 …

ஆசியகோப்பை சூப்பர் 4 போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 130  ரன்கள் எடுத்து   பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மோதிய விளையாட்டில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது . இதனால் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான்20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 129 …