fbpx

ஜூன் 30ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த …

பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தியுள்ளார்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தேசிய சமையல் எண்ணெய்கள் இயக்கம் -பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநில …

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எண்ணெய்களில் பாமாயிலும் ஒன்று. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பல ஆப்பரிக்க நாடுகள் பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

குறைந்த விலை காரணமாக, இந்திய சந்தையில் பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுடன் கலந்து விற்கப்படுகிறது. …

Heart attacks: பாமாயிலின் பயன்பாடு கடுமையாக அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த ஏன் தீங்கு விளைவிக்கிறது மற்றும் அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி மற்றும் பயன்பாடு மலிவானது ஆனால் இது மிக ஆபத்தானது.முக்கியமாக மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி …

குறைந்த விலை காரணமாக, இந்திய சந்தையில் பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுடன் கலந்து விற்கப்படுகிறது. பெரும்பாலான தொகுக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களில் பாமாயிலின் கலவை உள்ளது, இது உடல்நல அபாயங்களை அதிகரிக்கலாம்.

பாமாயில் மற்றும் இதய நோய்க்கு இடையே உள்ள தொடர்பு : பாமாயிலில் கணிசமான அளவு டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளதாக …

நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் எண்ணெய் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. இயற்கைக்கு திரும்பும் நோக்கில் பலரும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய்களை பலரும் உபயோகிக்கத் தொடங்கி உள்ளனர்.  அதே வேளையில் ஏழைகள் முதல் கீழ்நடுத்தர வர்க்கம் வரை பயன்படுத்தும் எண்ணெய்களில் பாமாயில் தவிர்க்க முடியாதாதாக உள்ளது. நாம் அன்றாடம் …

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை நாளை வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் …

ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை இன்று முதல் 5 -ம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் …

துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரை பெற்றுக்கொளளலாம்.

நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் …

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடிக்கும் அதிகமான …