உலகளவில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மாத்திரை பாராசிட்டமால் ஆகும். இது வலியைக் குறைக்கவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த மாத்திரை கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பொதுவான பிரச்சினைகளுக்கு இது சிறிய அளவுகளில் எடுக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மாத்திரையை அதிகமாகப் பயன்படுத்துவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக அதிக அளவுகளில் எடுத்துக் கொண்டால், கல்லீரலில் கடுமையான விளைவுகள் […]

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]

தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]