குழந்தைகள் தங்களுடைய மனதில் இருக்கும் விஷயங்களை பெரியவர்களைப் போல தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். குறிப்பாக சிறு வயதில், அவர்களுக்கு ஏற்படும் கவலை, பயம், கோபம், ஏமாற்றம் அல்லது சோர்வு போன்ற உணர்வுகளை சில வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதனால் குழந்தைகள் தொடர்ந்து கூறும் சில வார்த்தைகளை பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது முக்கியம். குறிப்பாக குழந்தை அடிக்கடி […]

இன்றைய தலைமுறையில் பல பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அமைதியாக வழிநடத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக Millennials மற்றும் Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களிடையே Gentle Parenting எனப்படும் அணுகுமுறை அதிக கவனம் பெற்றுள்ளது. தாங்கள் சிறுவயதில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போல இந்த அணுகுமுறை […]