fbpx

இந்தியாவில் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ல் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. சட்டத் தொழிலை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தத் துறையில் சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழக்கறிஞர்கள் சட்டம், …

வக்ஃப் மசோதா குறித்த ஜேபிசி அறிக்கை பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற …

Suicide: 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 125,000 க்கும் மேற்பட்ட ஆண்களும், 47,000 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று பாஜக எம்.பி. தினேஷ் சர்மா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய அவர், பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் சமீபத்திய வழக்கை குறிப்பிட்டார். …

கர்ப்பத்தின் 13 வது வாரத்திற்குப் பிறகு கருச்சிதைவு ஏற்படும் பெண்களுக்கு, மகப்பேறு விடுப்பு சட்டத்தை ஜெர்மனி பாராளுமன்றத்தின் கீழ் சபை ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த புதிய ஒழுங்குமுறையானது உடல் மற்றும் உணர்ச்சி ரீதியிலான மீட்சியின் போது பெண்களுக்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சமூக ஜனநாயகவாதிகளின் (SPD) நாடாளுமன்ற உறுப்பினர் சாரா லஹர்காம்ப் கூறினார்.

ஜெர்மனியின் தற்போதைய …

Economic Thesis: பட்ஜெட் வாசிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக பாராளுமன்றத்தில் இந்தியாவின் பொருளாதார ஆய்வு சமர்ப்பிக்கப்படும். 2024 -25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி(நாளை) நாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். …

Budget 2025: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்க உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நளை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி 2 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை …

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய காவல்துறையில் பாஜக புகார் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், …

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது.

இளைஞர்களிடையே ஜனநாயக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்காக, நாடாளுமன்ற விவகார அமைச்சகம் 1966-67 முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக பின்வரும் இளைஞர் நாடாளுமன்றப் போட்டிகளை அந்தந்தப் பங்குதாரர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து நடத்துகிறது.…

Amit Shah: பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

நேற்று கூட்டத்தொடரின்போது பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் …

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கைப்பையில் பாலஸ்தீனம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டதும், அந்தப் படத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது திங்களன்று (டிசம்பர் 16) சமூக ஊடக தளமான எக்ஸ் இல் வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘முஸ்லிம் சமாதானம்’ என்ற காங்கிரஸ் குறிப்பிட்ட அதே வேளையில் பாஜகவின் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா காந்தி …