fbpx

நாடாளுமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்

வக்பு சட்ட திருத்த மசோ​தா மக்​களவை​யில் நேற்​று​முன்​தினம் நிறைவேறியது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 272 எம்.பி.க்களின் …

நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா இந்தி தெரியாமல் தடுமாறியதை நிர்மலா சீதாராமன் நடிப்பு எனக் கூறி கிண்டல் செய்தார்.

வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையில் அதற்கான விவாதம் நடந்தது. அதில் பேசிய திமுக  மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார். அப்போது அவர் பாஜகவின் ஸ்லோகமான “சப்கா …

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஜி.கே.வாசன் வாக்களித்த நிலையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார்.

வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவையில் 520 எம்.பி.க்கள் இருந்தனர். மசோதாவை …

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை …

வக்பு திருத்த மசோதா, 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகளும் பதிவாகியது. சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் தொடர் விவாதம் நடந்து இரவு 2 மணியளவில் மசோதா நிறைவேறியது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வக்பு வாரியங்களின் செயல்பாட்டில் …

100-day work: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் திமுக. எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவை …

Parliament: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி …

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தலைமையில், நேற்று சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இந்த …

இந்தியாவில் சட்டத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் அடிப்படையில், வழக்கறிஞர்கள் சட்டம், 1961-ல் திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. சட்டத் தொழிலை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தத் துறையில் சமகால சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழக்கறிஞர்கள் சட்டம், …

வக்ஃப் மசோதா குறித்த ஜேபிசி அறிக்கை பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்பு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற …