Central government: 18 வயதுக்கு குறைவான திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
ஒரு பெண் 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமாக கருதப்படுமா? என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த …