fbpx

Central government: 18 வயதுக்கு குறைவான திருமண பலாத்காரத்தை குற்றமாக கருதும் திட்டம் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

ஒரு பெண் 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டால், அவரது கணவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமாக கருதப்படுமா? என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்த …

South Korea: தென்கொரியா அரசு திடீரென இரவோடு இரவாக அவசரநிலை பிரகடணத்தை அறிவித்து சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவுக்கு, வடகொரியாவால் அண்மை காலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எல்லைகளை பாதுகாப்பதில் இருநாடுகளுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் தென்கொரியாவில் திடீரென அவசர …

Parliament: நடப்பாண்டில் மட்டும் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், விமானப் பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில், ஆகஸ்ட் 2022 முதல் நவம்பர் 2024 வரை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கு வந்த போலி வெடிகுண்டு மிரட்டல்களின் தரவை நேற்று மத்திய அரசு பகிர்ந்து கொண்டது. சிவில் …

Rohit sharma: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பாராட்டிய ரோஹித் ஷர்மா , நடந்துகொண்டிருக்கும் சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்லும் உத்வேகத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024 இல் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை, இதையடுத்து, தற்போது, அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய …

தொடக்க வேளாண் கடன் சங்கங்களை டிஜிட்டல் மயமாக்க ரூ.2,516 நிதி ஒதுக்கீடு.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா; 2024 மார்ச் 31 நிலவரப்படி தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் (PACS) டிஜிட்டல் மயமாக்கலுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள்: தொடக்கக் வேளாண் கடன் சங்கங்களை …

2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 4.1 கோடி இளைஞர்களுக்கு 5 ஆண்டு காலத்தில் வேலைவாய்ப்பு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும். இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு …

2024 நவம்பர் 19 நிலவரப்படி, 30.40 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்கள் இ ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் நலன்- வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே; தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் 2021 ஆகஸ்ட் 26 அன்று நாடு முழுவதும் இ …

PM Modi: அதானி குற்றச்சாட்டுகள் மற்றும் மணிப்பூர் நெருக்கடி போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு தனது வழக்கமான உரையில் ஒரு போர் தொனியில் பேசிய மோடி, மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட நபர்கள் தனிப்பட்ட லாபத்துக்காக நாடாளுமன்ற நடவடிக்கைகளை அபகரிக்க …

Parliament: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே இரு அவைகளும் முடங்கின.

இன்று அரசியலமைப்பு 75ம் ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் நாளை கூடும். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற …

வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு; மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது மிகவும் கொடுமையான ஒன்று. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச …