fbpx

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் …

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் ‘ இடைக்கால பட்ஜெட் ‘ முழுக்க முழுக்க பொய்களைக்கொண்டு கோர்க்கப்பட்டிருக்கிறது என எம்.பி திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; 28 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட் உரையை இன்று நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் மக்களவையில் படித்தார். 24 பக்கங்களைக் கொண்ட பட்ஜெட்டின் …

நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இல்லாதது கவலை அளிக்கிறது. விவாதங்கள் சண்டைகளாக மாறிவிட்டன என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இது மிகவும் குழப்பமான சூழ்நிலை என்றும், இது அனைத்து பங்கெடுப்பாளர்களிடையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற 84-வது சபாநாயகர்கள் …

2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு திட்டத்தின் கீழ் 79 ஆயிரத்து 3 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழ்நாடு கூட்டுறவு சந்தைக் கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் இந்த ஆண்டு கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற மக்களவையில் …

தேசிய சமூக உதவித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உட்பட தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு சென்ற நிதியாண்டில் சுமார் 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 …

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்களவையில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களை பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து …

நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் …

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா கூறி முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு …

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதலின் 22 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்த இரண்டு நபர்களால் நாடாளுமன்றத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2001 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். …

தமிழகத்தின் பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் மாநாடு சென்னை டி நகரில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் …