fbpx

நாம் புக் செய்த ரயிலில் நாம் ஏற வேண்டிய ஸ்டேஷனில் ஏறாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.என்ன செய்ய வேண்டும்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் போர்டிங் செய்யும் ரயில் நிலையத்தை மாற்ற ரயில்வே நிர்வாகமே வசதியைச் செய்து கொடுத்துள்ளது. அதன்படி நீங்கள் ஒரு ரயிலில் …

விமானங்கள் காணாமல் போன சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரயில் காணாமல் போனது என சொன்னால் நம்ப முடியுமா? அப்படி ஒரு சம்பவம் தான் 1917ல் இத்தாலியில் நடந்தது. இந்த ரயிலில் சுமார் 104 பயணிகள் இருந்தனர்.  இந்த ரயிலுடன் அனைத்து பயணிகளும் மாயமாகினர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் …

தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் இயக்கியது. இரயில்களின் டிக்கெட் …

போதிய பயணிகள் இல்லாததால், சென்னையில் இருந்து புதன்கிழமை புறப்படவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகினது. இதனைத் தொடர்ந்து, வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் சென்னை வானிலை மையம் …

ஆம்னி பேருந்துகள் என்பது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு மக்களுக்கு வரமாக உள்ளன. குடும்பத்துடன் பேருந்தில் உறங்கியபடி பயணிக்க ஆம்னி பேருந்துகள் தான் மிகப்பெரிய சாய்ஸ் ஆக உள்ளது. என்னதான் ரயில்களில் படுக்கை வசதிகள் இருந்தாலும், பலர் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். அதே சமயம் ஆம்னி பேருந்துகளை தவறான வழிகளில் பயன்படுத்துவதாகவும் …

ஜார்க்கண்டில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவிய நிலையில், உயிரை காப்பாற்றுவதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீ பரவியதாக வதந்தி பரவிய நிலையில், பலர் உயிரை காப்பாற்றி …

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அதற்குக் காரணம், ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. அதேபோல, வேகமாகவும் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம். குறிப்பாக, பெண்கள் மற்றும் முதியோருக்கு ரயில் பயணம் சிறப்பான ஒன்றாக உள்ளது.

ரயில் பயணம் செய்பவர்கள் சில நாட்களுக்கு முன்னரே டிக்கெட் புக்கிங் செய்துவிட வேண்டும். …

அரசு போக்குவரத்து துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து போக்குவரத்துறை ஊழியர்கள் திடீரென பேருந்துகளை பணிமனைக்கு திருப்பி எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் 400 ஒப்பந்த ஒட்டுனர்களை நியமிக்க போக்குவரத்து துறை முடிவு செய்திருந்தது. தமிழ்நாட்டில் உள்ள 12 பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் 400 ஒப்பந்த ஒட்டுனர்கள் நியமிக்க திட்டமிடபட்டிருந்தது.

இந்நிலையில், …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மூலம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் போதையில் இருந்த பயணி ஒருவர், சக பயணி மீது சிறுநீர் கழித்த குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

விமான நிறுவனம் சக பயணிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து சட்ட அமலாக்கத்திடம் ஒப்படைத்ததாக கூறிய டிஜிசிஏ, இது …

டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பயணியை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மேற்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் அப்சர் ஆலம் என்று போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்சர் ஆலம் மற்றும் அவரோடு மற்றொரு நபரும் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளனர்.

இந்த …