fbpx

தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) 2024-25 ஆம் ஆண்டில் 12 லட்சத்திற்கும் அதிகமான தனியார் துறை சந்தாதாரர்கள் சேர்க்கையின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது, மார்ச் 2025 க்குள் மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 165 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

சிறார்களுக்காக வடிவமைக்கப்பட்ட என்பிஎஸ் வாத்சல்யா திட்டம், செப்டம்பர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை …

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவது குறித்து உரிய நேரத்தில் அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளர்களுக்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் …

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நற்செய்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு முன் இந்தத் தொகையில் 50% அதிகரிப்பு ஏற்படும்! அரசு ஊழியர்களின் வருமானம் ஏப்ரல் மாதத்தில் மாறும். எவ்வளவு தெரியுமா?

ஆம். ஊழியர் நலனுக்காக மத்திய …

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ரூ.4,000 மட்டும் கொடுத்து ஏமாற்றுவதா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் அரசு போகுவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 110 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வந்த நிலையில், ஜனவரி மாத ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி …

பழைய ஒய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைநை்த ஓய்வூதிய திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை வாபஸ் பெற வேண்டும்.

இதுகுறித்து அரசு அலுவலர்களின் ஒன்றிய மாநில தலைவர் வெளியிட்டுளள அறிக்கையில்; கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், பங்களிப்பு …

பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய 3 ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட 3 அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. இக்குழு விரிவான அறிக்கையும் பரிந்துரைகளையும் தமிழ்நாடு அரசுக்கு 9 மாதத்திற்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; …

மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ், நலிவடைந்த மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மூத்த குடிமக்கள் இல்லங்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் செயலாக்க முகமைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ராஷ்ட்ரீய வயோஸ்ரீ திட்டத்தின் மூலம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் அல்லது மாத வருமானம் ரூ.15,000 உள்ள குடும்பங்களைச் …

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

களஞ்சியம் கைப்பேசி செயலி 01.01. 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர உள்ளது . இச்செயலி மூலம், அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip, Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு. …

Belgium: மற்ற ஊழியர்களைப் போல் பாலியல் தொழிலாளர்களுக்கும் பென்ஷன், மெடிக்கல் லீவு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி பெல்ஜியம் அரசு சட்டம் இயற்றியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் தொழில் குற்றமற்றதாக அறிவிக்கப்பட்டப் பின், கடந்த மே மாதத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி கொண்டு வரப்பட்டிருந்த …

ஓய்வூதியம் பெறும் நபர்கள் நாளைக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்தி வருகிறது. …