fbpx

அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

அகில இந்திய அஞ்சலக ஒய்வூதிய குறை தீர்க்கும் முகாம் 17.05.2023 அன்று பகல் 11:00 மணியளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட …

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கை 31, மார்ச், 2023-ன் படி, 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மேலாண்மையின் கீழ், இதுவரை மொத்த சொத்து …

அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க, அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 …

விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவதற்கு ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2023-2024 ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, …

கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் ‌

கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் …

நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

விளையாட்டுத் துறையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் ரூ.6,000/- வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி …

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க மத்திய அரசு ஒப்புதல்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை 01.01.2023 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

கூடுதல் தவணையானது விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் …

பணவீக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கைச் செலவும் விலைவாசி அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் எதிர்காலத்தைப் பற்றி, குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் கவலை ஏற்படும்.. ஆனால் சில ஆண்டுகளுக்குள் உங்களை ஒரு லட்சாதிபதியாக …

வங்கி அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் பயிற்சிப் பட்டறை.

குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, ஓய்வூதியக் கொள்கை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதலில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஓய்வூதிய விதிகளில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 50 ஆண்டுகளில் பல ஆணைகள்/அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 2021 …

இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசி சமீபத்தில் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை புதுப்பித்துள்ளது.. எல்.ஐ.சியின் புதிய ஜீவன் சாந்தி என்பது ஒரு நிலையான மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு சிறந்த …