வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் தெளிவாக யோசிக்கும் திறன் ஒருவருக்கு இருந்து விட்டால் அவர் நிச்சயமாக எப்படிப்பட்டான சூழ்நிலையையும் சமாளித்து விடுவார்.ஆனால் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியாத மனநிலையில் இருக்கும் நபர் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளை மேற்கொள்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே இருக்கின்ற பெண்ணகோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி […]

நாட்டில் அவ்வப்போது மான், புலி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், பெரம்பலூர் பகுதியில் சில மாதங்களாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வருவதையடுத்து பெரம்பலூர் நகர குற்றப்பிரிவு காவல் துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த விதத்தில் […]

தற்காலத்து இளைஞர்கள் திருமண வயதை எட்டிய பிறகும் பெண் கிடைக்காமல் பாடாய் படுகிறார்கள்.குறிப்பாக 90ஸ் கிட்ஸ் பெண் கிடைக்கவில்லை என்று வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.மற்றபடி 90ஸ் கிட்ஸ் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இவர்கள் பெண்களைக்காமல் ஒருபுறம் துன்பத்தை அனுபவித்து வந்தாலும், மறுபுறம் பெண் கிடைத்து திருமணம் நடைபெற்ற நபர்களோ, அந்த திருமண வாழ்க்கையை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டனர். பெண் கிடைக்காமல் ஒரு சாரார் துன்பப்பட்டால், பெண் […]

பெரம்பலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் விமல்(31) என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கணவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகாரளித்துள்ளார். அத்துடன், தான் கருப்பாக இருப்பதால் தன்னுடன் வாழ விரும்பம் […]

பெரம்பலூர் மாவட்ட பகுதியில் உள்ள வயலப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமிக்கும் முகேஷ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. சில காலங்களில் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் சிறுமிக்கு பாதிக்கப்பட்ட அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 […]

மத்திய அரசாக இருந்தாலும் சரி அல்லது மாநில அரசாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்த துறையிலும் ஊழல் மற்றும் லஞ்சம் உள்ளிட்டவை இருக்காது என்று வாக்குறுதி வழங்குவதற்கு மறப்பதில்லை. ஆட்சியாளர்கள் என்ன தான் இப்படி பொதுமக்களிடம் வாக்குறுதியை வழங்கினாலும், அதிகாரிகள் அதனை பின்பற்ற நினைப்பதில்லை. இதன் காரணமாக, அரசியல்வாதிகள் யாரும் பாதிக்கப்படுவதில்லை, சாதாரண மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், […]