கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியான சரிவு காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலையில் 12 சதவீதம் வரை மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேரல் விலை தற்போது 77 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. போர் பதற்றம் தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அந்த விதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்காமல் இருந்து வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னொரு புறம் […]

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியில் பிரபலமான பிஎம் பார்மசி கல்லூரி இருக்கிறது. இங்கே கல்லூரியின் முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா (50) இவர் நேற்று மாலை கல்லூரி பணி முடிவடைந்து 4 மணி அளவில் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அவரை திடீரென்று வழிமறித்த 24 வயது இளைஞர் ஒருவர், அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். உடனடியாக கையில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்து […]

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எத்தனால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளது. எரிபொருள் தேவைக்கு ஏற்ப பெட்ரோலில் 10 சதவீதம் அளவுக்கு எத்தில் ஆல்கஹால் எனப்படும் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்ப எத்தனால் சேமிப்பு நிலையங்களை அமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள், சேமிப்பு முனையங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து […]

சட்டீஸ்கர் மாநில பகுதியில் கோர்பா மாவட்டதில் வசிக்கும் தனு குர்ரே என்பவர் சச்சின் அகர்வால் என்பவரை காதலித்து வந்துள்ளார். சென்ற 21ம் தேதி, தனு குர்ரேவின் செல்போனானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால், அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  பல இடங்களில் தேடியும் தனு குர்ரே கிடைக்காததால், பாண்டிரி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தனு குர்ரேவை தேடி வந்தனர். அத்துடன் […]

மிசோரம் மாநில பகுதியில் விமான தளம் அருகே, சென்ற அக்டோபர் 29 ஆம் நாள் 22 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டேங்கர் லாரி, விபத்தில் சிக்கி திடீரென கவிழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கீழே சிந்திய பெட்ரோலை பிடித்துச் செல்ல அருகில் உள்ள மக்கள் அங்கும் இங்குமாக முண்டியடித்துள்ளனர். இந்த நிலையில் யாவரும் எதிர்பாரத விதமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் , பெட்ரோலை பிடிக்க […]

திருச்சி மாநகர் பகுதியில் காந்தி மார்க்கெட் ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடையை ராஜா என்பவருக்கு வாடகை விடுவதற்காக ரூ. 1 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் ரங்கராஜனின் சகோதரர்கள் இவருக்கே தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்கள். சில நாட்களில் கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் ராஜாவிடம் கூறிய போது அவர் குடுத்த மொத்த […]