fbpx

பணியாளர்களின் வசதிக்காக மற்றும் நிறுவனங்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ​​பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஃப் பயனர்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. EPFO அமைப்பு, யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 15 வரை நீட்டித்துள்ளது.

அதன்படி …

PF வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய பரிசாக, ஊழியர்களின் அவசரத் தேவைகளுக்காக, வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கல்வி, திருமணம் மற்றும் வீட்டுவசதிக்கான ஆட்டோ-மோட் செட்டில்மென்ட்டில் முன்கூட்டியே பணம் எடுக்கும் வசதியை அறிவித்துள்ளது. இதன் பலன்களை 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் எளிதாகப் பெற முடியும். இது, அவசரகாலத்தில் PF உறுப்பினர்களுக்கு நிதி வழங்குவதற்கு வழிவகை …

பணியாளரின் சம்பளத்தில் 12 சதவீதம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நிறுவனமும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் 12 சதவீதத்தை செலுத்துகிறது. நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே ஓய்வூதியத் திட்டத்தில் 8.33 சதவீதத் தொகை குவிந்துள்ளது. ஆனால் சில இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்த்தால், ஒவ்வொரு மாதமும் நமது …

ஒருவர் அரசுத் துறையிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்த்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதி என்று ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும். அந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகை நேரடியாக அவர்களுடைய வருங்கால வைப்பு நிதி தொகைக்கு சென்று விடும்.

பின்பு அந்த வருங்கால வைப்பு நிதி அவர்கள் வேலையில் இருந்து …

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது.. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கின.. எனினும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி குழுமம், இந்தியாவின் வளர்ச்சி மீதான தாக்குதல் என்றும், அந்நிறுவனம் பொய்யான …

பணியாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நிறுவனத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் அல்லது பணியை முடித்தவுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், பணியாளர்கள் தங்கள் PF கணக்கிலிருந்து வருங்கால வைப்பு நிதியை ஓய்வூதியத்தின் போது அல்லது ஓய்வுக்கு முன் எடுக்கலாம்.

குறிப்பாக மருத்துவ அவசரநிலை அல்லது …

பிஎஃப் பயனர்கள் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை EPFO நீட்டித்துள்ளது

ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் EPFO …

நாட்டில் உள்ள 6.5 கோடி ஊழியர்கள் மற்றும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு விரைவில் நல்ல செய்தியை வழங்க உள்ளது. பிஎஃப் தொகைக்கான வட்டிப் பணம் ஹோலிக்கு முன், அதாவது மார்ச் முதல் வாரத்தில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இம்மாதம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முக்கிய …

அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- …