வரும் 12-ந் தேதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது . சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அல்லது […]
pf withdrawal
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]
அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- பாஸ்புக் பதிவிறக்கம் செய்துள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்தான் பாஸ் புத்தகத்தை […]
தீபாவளிக்குப் பிந்தைய வட்டியைப் பெற சந்தாதாரர்கள், PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை பார்க்கலாம். இபிஎப்ஓ வாடிக்கையாளர்கள் தீபாவளிக்குப் பிறகு தங்கள் கணக்குகளில் தேவையான வட்டியைப் பெறலாம். பல ஆயிரக்கணக்கான இபிஎப்ஓ பயனர்கள் தங்கள் கணக்குகளில் தோன்றும் வட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2021-2022 ஆண்டுகளுக்கான ஊழியர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், இது நான்கு தசாப்தங்களில் மிகக் குறைவு, இது 8.1% என மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. 8.1% […]
வருங்கால வைப்பு நிதி ஆணையம் வரும் 12-ம் தேதி “உங்கள் அருகில் உங்கள் நிதி” சிறப்பு முகாம் வருங்கால வைப்பு நிதி ஆணையர் அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், தொழிலாளர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, “உங்கள் அருகில் உங்கள் நிதி” முகாமை, வடக்கு மண்டல அலுவலகத்தில் 12 செப்டம்பர் 2022 அன்று நடத்துகிறது. வருங்கால வைப்பு […]