இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் […]
phone
தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், இயற்கைப் […]
தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், குழந்தைப் பருவம் என்பது விளையாடி மகிழ்ந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வளர வேண்டிய பருவம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். செல்போன் போன்ற சாதனங்கள் ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளின் உலகமாக மாறிவிடக் கூடாது. சரியான வழிகாட்டுதலுடன், கட்டுப்பாட்டுடன் குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் சிறு வயதிலேயே மின்னணு திரைகளுக்கு அறிமுகம் ஆகும்போது, அவர்கள் அதற்கு அடிமையாகிவிடும் அபாயம் உள்ளது. […]
கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணுடன் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆபாசமாக பேசும் ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார்டு செயலாளராகவும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்தவர் சதீஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திமுகவைச் சார்ந்த முன்னாள் வார்டு செயலாளர் எஸ்தர் என்ற பெண் கைது […]
பல கோவில்களில் செல்போனில் படம் எடுப்பதை கோவில் நிர்வாகம் அனுமதிப்பதில்லை. திருமலை திருப்பதி கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்போன் எடுத்த செல்ல கூடாது என்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை என்றும் அரசு தெறிவித்துள்ளது. நாம் எடுத்துச் செல்லும் செல்போன்களை டிக்கெட் வாங்கிக் கொண்டு அங்கே இருக்கும் லாக்கர்களில் வைத்துவிட்டு செல்ல வேண்டும். இதன் பின்னர் சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து […]
உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் (Flight mode on) செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக, உங்கள் போனின் டயல்பேட் (Dialpad) ஓபன் […]