fbpx

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதை தொடர்ந்து, சவுலோஸ் சிலிமா உட்பட 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேர் ஒரு பயங்கரமான இராணுவ ஜெட் விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்ததால் மலாவி பேரழிவு …

இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தி ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான படக்ஷான் பகுதியில் அமைந்துள்ள குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக …

பிரேசிலின் அமேசான் பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் கைக்குழந்தை உட்பட 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விமான விபத்து தொடர்பாக பிரேசிலின் மேற்கு மாநிலமான ஏக்கர்(Acre) அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோ பிராங்கோவில் உள்ள பிரதான விமான நிலையத்திற்கு அருகில் ஒற்றை எஞ்சின் செஸ்னா கேரவன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே …

ஜிம்பாப்வேவின் ஸ்வாமஹண்டே பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் இந்தியாவின் வைர சுரங்க அதிபர் ரந்தாவா மற்றும் அவரின் மகன் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தங்கம், நிலக்கரி, நிக்கல், தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனமான RioZim-ன் உரிமையாளர் ரந்தாவா, அவரின் மகன், விமானி உட்பட ஆறு பேர், செஸ்னா 206 ரக விமானம் …