fbpx

Plane crash: கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் திடீரென தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கனடாவில் டெல்டா ஏர்லைன்ஸ்4819 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் விமான நிலையத்திலிருந்து டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டொராண்டோ …

Plane crash: அமெரிக்காவின் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்தனர். கடந்த 25 வருட அமெரிக்க வரலாற்றில் …

Plane crash: ராணுவ ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதியதில் விபத்தில் 64 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியதாக கூறப்படுகிறது. கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா என்ற இடத்தில் …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று ஹெலிகாப்டருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோனல்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்திற்கு அருகே இவ்விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தது. அந்தப் பயணிகள் விமானம் பிஎஸ்ஏ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. 5342 DC என்ற அவ்விமானம் கேன்சஸ் மாநிலத்தின் விச்சிட்டா …

Plane crash: கொலம்பியாவில் மோசமான வானிலை காரணமாக கடந்த புதன்கிழமை காணாமல் போன சிறிய ரக விமான விபத்துக்குள்ளானதில் 2 பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

வடமேற்கு கொலம்பியாவில் பசிஃபிகா டிராவல் மூலம் இயக்கப்படும் சிறிய ரக விமானம் 10 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை ஜுராடோவிலிருந்து மெடலின் செல்லும் வழியில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது, …

ஆஸ்திரேலிய சுற்றுலா தீவில் இருந்து புறப்படும் போது கடல் விமானம் விபத்துக்குள்ளானதில் சுவிஸ் மற்றும் டேனிஷ் சுற்றுலா பயணிகள் உட்பட 3 பேர் பலியாகினர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். செஸ்னா 208 கேரவனில் இருந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் ரோட்னெஸ்ட் தீவில் விபத்தின் பின்னர் காயமின்றி மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஸ்வான் ரிவர் …

Plane crash: தென்கொரியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர். தென் கொரியாவில் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது. முதலில் 85 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், …

181 பயணிகளுடன் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி வெடித்தது. இந்த விபத்தில் குறைந்தது 85 பேர் பலியாகியுள்ளதாக தகவல்.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெஜு ஏர் பிளைட் என்ற விமானம் 181 பேருடன், இன்று தென் கொரியாவிற்கு சென்றவுள்ளது. இந்த விமானம் தென்கொரியாவின் ஜியோல்லா மாகாணத்தின் …

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போனதை தொடர்ந்து, சவுலோஸ் சிலிமா உட்பட 10 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி டாக்டர் சௌலோஸ் சிலிமா மற்றும் ஒன்பது பேர் ஒரு பயங்கரமான இராணுவ ஜெட் விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்ததால் மலாவி பேரழிவு …

இந்தியாவிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தி ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சியில் வெளியாகி உள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானம் ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான படக்ஷான் பகுதியில் அமைந்துள்ள குரான்-வா-முன்ஜான் மாவட்டத்தின் டோப்கானா மலைப்பகுதிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக …