fbpx

பிஎம் கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தலா ரூ. 2,000 வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 கிடைக்கும். இந்நிலையில், இதுவரை 16 தவணைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாரணாசியில் நன்றி தெரிவிக்கும் விழாவில் பிஎம் கிசான் திட்டப் பயனாளிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20,000 …

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 17-வது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். பிரதமராக பதவியேற்ற பின்னர், பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 9.3 …

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி, 2024 பட்ஜெட்டில் ரூ.12,000 உயர்த்தி அறிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் …

பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 …

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் PM Kisan Samman Nidhi Yojana. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் கணக்கில் 6,000 ரூபாய் நிதியுதவியை மோடி அரசு வழங்குகிறது. இந்த 6,000 ரூபாயை மொத்தம் 3 தவணைகளில் ரூ.2000 என விவசாயிகளின் கணக்கில் …