பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கம் நேரடியாக […]