பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் பொதுவாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டியும் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ‘ஆசீர்வாத தீபம்’ ஏற்ற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு மக்கள் நல்வாழ்வு மற்றும் சேவை இயக்கங்களை […]

