fbpx

உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு முன்பு நடைபெறக்கூடிய சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் நேற்று இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி …

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தில் துவங்க உள்ள நிலையில் அதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் சடங்குகள் இன்று முதல் ஆரம்பமாகி இருக்கிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளை தொடங்கி வைக்க இருக்கும் தலைமை புரவலர் அனில் மிஸ்ராவுக்கு 10 விதமான முறைகளில் நீரால் …

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராம் லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வருகின்ற 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் …

ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராம்லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்த இருக்கும் பிரதமர் மோடி நாடு முழுவதும் இருக்கும் புனித தளங்களுக்கு சிறப்பு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

மகாராஷ்டிரா …

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அவர் புனித கோதாவரி நதிக்கரைக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது கங்கா கோதாவரி பஞ்சகோடி புரோகித சங்கத்தின் பார்வையாளர்கள் பதிவேட்டில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதி கையெழுத்திட்ட புகைப்படம் சமூக …

நடப்பு ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய budget தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் …

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 என்ற விண்கலம், சூரியனை ஆய்வு செய்யவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த விண்கலத்தை நிலைநாட்டுவதன் மூலம், சூரிய புயல்கள் ஏற்படும் போது முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்க முடியும். …

ராம் மந்திர திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடியின் …

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அங்கு தான் கண்ட புதுமையான அனுபவங்களை தனது X வலைதளத்தின் மூலமாக நாட்டு மக்களுக்கும் பகிர்ந்திருக்கிறார். பிரதமர் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி …

பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடியின் வாய்ஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்திருக்கிறார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் ஒழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். …