கல்ப்பாக்கம் அடுத்த அணுக்கருத்தில் பணியாற்றிய இளைஞர்கள் மூன்று பேர் செங்கல்பட்டு மாநகரில் இயங்கி வந்த அரசு மதுபானக்கடையில் 6மதுபாட்டில்களை வாங்கி பைக்கில் வைத்து எடுத்து செல்லும் நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் மது பாட்டில்களையும் அவரது இருச்சக்கர வாகனத்தையும் எடுத்து செல்ல முயன்றனர், அப்போது கேள்வி கேட்டவர்களிடம் போலிசாரிடமே கேள்வி கேட்கிறாயா என்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது, பிறகு அங்கு வந்த காவலர்களில் ஒருவர், மது பாட்டில்களுடன் […]
police arrest
சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது இந்த நிதி நிறுவனம் பொதுமக்களை சந்தித்து அவர்களை கபரும் விதத்தில் பல்வேறு வகையிலான வாக்குறுதிகளை வழங்கியது. அதாவது இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையில் வாட்டி கொடுக்கப்படும் மிகப் விரைவில் முதலீட்டை விட அதிக அளவு லாபத்தை எங்கள் நிறுவனத்தின் மூலமாக சம்பாதிக்கலாம் […]
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள வானக்கன் காடு கிராமத்தில் டாஸ்மாக் கடையில் அனுமதி இன்றி பார் இயங்குவதாகவும் அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில், தனி படை காவல்துறையினர் முத்துக்குமார், மகேஸ்வரன் உள்ளிட்டோர் இரு நாட்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திமுகவின் வடக்கு மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி தலைவரான மதியழகன்(55) என்பவர் வந்தார் அப்போது அனுமதியின்றி நடத்தி […]
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் போதை பொருள் பழக்கத்தை ஒழிக்கும் ஆபரேஷன் 4.0 தேர்தல் வேட்டையை காவல்துறையினர் நடத்தி வருகின்றன. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் காலனி வழியாக சென்ற ஒரு வேனை சோதனை செய்தபோது அதில் குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரம் […]
சென்னை ராயபுரம் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 2️ பேர் வந்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு கூடுதல் துணை ஆணையர் லட்சுமணன் தலைமையில் காவல்துறையினர் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதனை முன்னிட்டு ராயபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான விதத்தில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 100 கிராம் […]
சோனு என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மன்புரா காட்டில் உள்ள ஒரு கிணற்றில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். 3 தினங்களுக்கு பின்னர் அவருடைய உறவினர்கள் அவரை காணவில்லை என்று புகார் வழங்கினர். முழுமையான காவல்துறையினரின் விசாரணைக்கு பிறகு சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு விஷயங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். சோனு ஒரு இளைஞருடன் தொலைபேசியில் பேசுவது, அவருடைய தாய் மற்றும் சகோதரனை எரிச்சல் […]
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவருடைய மனைவி அய்யம்மாள் இவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த அய்யம்மாள் திருநெல்வேலி அண்ணா நகரில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில் நேற்றைய தினம் அய்யம்மாள் பணி முடிவடைந்து வீடு திரும்பியபோது அவரை இடைமறித்த […]
விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமார் என்பவரின் மனைவி பரணி. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் இருந்து வருகிறார்.அவருடைய கணவர் 2 நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய நிலையில், அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த சரத்குமாரின் மனைவி பரணியிடம் […]
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இருவருக்கும் இடையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக […]
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர். ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் […]