காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த ஒரு காதல் ஜோடி இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் குண்டு குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இதனை அந்த பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த ஒரு கும்பல் பார்த்து அதன் பிறகு அந்த காதல் ஜோடியை வழிமறித்து, மிரட்டி அந்த இளம் […]
police arrest
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு மிக நெருங்கிய நபர்களாலேயே நடைபெறுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அந்த விதத்தில், […]
சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அந்தப் புகார் மனுவில் அந்த பெண் […]
தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலை போடுவது முதல், கால்வாய்கள் அமைப்பது வரையில் பல்வேறு டெண்டர்கள் விடப்படுகின்றனர். அரசு சார்பாக விடப்படும் டெண்டர்களை கைப்பற்றினால் அதில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அந்த டெண்டர்களை எடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். அப்படி அரசு விடும் டெண்டர்களை எடுப்பதில் பல நிறுவனங்கள் போட்டியிடும். தங்களுக்கு போட்டியாக ஏதாவது ஒரு நிறுவனம் வந்து அரசு டென்டரை எடுத்து விட்டால் அந்த நிறுவனத்தின் மீது […]
தற்போது நாட்டில் என்ன நடக்கிறது தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது? என்று பலவித கேள்விகள் மக்கள் மனதில் ஏழத் தொடங்கியுள்ளது. தற்போதைய இளைய சமுதாயத்தினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் தற்போதைய இளம் சமுதாயத்தினர் பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளியை அடுத்துள்ள காளம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் அவருடைய வீட்டிற்கு வெளியே […]
நாட்டில் மதுவால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். பல தாய்மார்கள் இந்த மதுவினால் அனுபவிக்கும் துன்பம் என்னவென்று யாராலும் வெளியில் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு இந்த மது என்ற அரக்கன் தமிழக மக்களின் வாழ்வை சீரழித்து வருகிறான். அதோடு, தமிழகத்தில் நடைபெறும் பல சாலை விபத்துகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு முழுமுதற் காரணமாக, இருப்பது இந்த மது மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. […]
மேடையும், ஒரு மைக்கும் கிடைத்துவிட்டால் போதும் இந்த அரசியல்வாதிகள் பெண்கள் தொடர்பாகவும், பெண் உரிமை தொடர்பாகவும், பெண் சுதந்திரம் தொடர்பாகவும் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். ஆனால் இவர்கள் பேசும் இந்த வசனம் நடைமுறையில் கொஞ்சமும் சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் பொதுமக்களின் வாக்குகளை கவர்வதற்காக இது போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.ஆனால் அந்த மேடை தவிர்த்து வெளியில் பார்த்தால் பெண்களின் நிலை இன்னும் படுமோசமாகத்தான் […]
கோவை மாவட்டம் சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார்(22). இவர் கல்லூரியில் படித்து வருகிறார், இவருடைய தாயார் ஒரு தையல் தொழிலாளி.இந்த நிலையில், அவருடைய தையல் கடைக்கு சரோஜா என்ற 60 வயது முதியவர் ஒருவர் தன்னுடைய துணிகளை தைப்பதற்காக கொடுத்து வந்திருக்கிறார். எப்போதும் சரோஜாவின் துணிகளை தைத்துவிட்டு அதனை தன்னுடைய மகனிடம் கொடுத்தனுப்பி பணம் வாங்கி வர சொல்வாராம் வசந்தகுமாரின் தாயார். அதேபோல வசந்தகுமார் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். […]
இப்பொழுதெல்லாம் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் பல திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது வெளியில் தெரியாத வகையில் அனைத்தும் நன்றாகத்தான் செல்கிறது. வெளியில் தெரிந்த பிறகு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, என்ன ஒரு மாற்றம் என்றால் ஆண்களை போல இது போன்ற முறை தவறிய உறவு வெளியில் தெரிந்தால் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிவதில்லை. அதுவே […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தேவராஜன்(32). அவருடைய மனைவி சரண்யா(29) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். தேவராஜனுக்கு தொழில் ரீதியாக விமல்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் […]