அசாம் மாநிலம் கெண்டுகுரி பகுதியைச் சேர்ந்த நிதுமோனி லாகுரஷம் என்ற பெண் 10 மாத ஆண் குழந்தையுடன் காணாமல் போனதாக கடந்த 19ஆம் தேதி காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலைத் தோட்டத்தில் நிதுமோனி உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலையை நிகழ்த்தியது ஒரு முதுமை தம்பதி என […]
police arrest
கிருஷ்ணகிரி அடுத்துள்ள மாதேப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசன், தனலட்சுமி தம்பதியினர். இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான் தனலட்சுமி கடந்த 12ஆம் தேதி தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக சென்று உள்ளார். அந்த சமயத்தில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலைய சுகாதார வளாகம் அருகில் இந்த குழந்தையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்று, திரும்பி வந்த போது […]
பொதுவாக பெரியவர்கள் கிராமத்தில் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள், கோபம் குடியை கெடுக்கும் என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு மனிதனுக்கு தன்னை மீறிய கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்ற நிதானத்தில் அந்த மனிதன் இருப்பதில்லை.ஆனால் அந்த கொடூர கோபத்தின் உச்சியில் இருக்கும் அந்த நபர் பல விபரீதங்களை நிகழ்த்தி விட்டு பின்பு அமைதியாகி கோபம் குறைந்த பின்பு, நாம் ஏன் இந்த செயலை செய்தோம் […]
சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெண்கள் மீது பாலியல் ரீதியான வன்கொடுமை அதிகரித்து அடுத்தடுத்து பல சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருப்பதைப் போல விபச்சாரத்தை சட்டரீதியான தொழிலாக மாற்றலாமா? என்ற ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அந்த கருத்து நாளடைவில் மெல்ல, மெல்ல மறைய தொடங்கி விட்டது. இந்த நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உயர்தர விபச்சாரம் செய்ததாக […]
கைபேசி என்ற ஒரு கருவி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த கைபேசியில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி விடுகிறது. அந்த கைபேசியில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது இருந்தாலும் கைபேசியை பயன்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதா? அல்லது சீர்கேடான விஷயங்களுக்கு பயன்படுகிறதா? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான […]