கொலை வழிப்பறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதாக காவல்துறை தெரிவித்தாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சென்னை பெருங்குடி கெனால்புரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (37) தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் இவர் பணி முடிந்து பெருங்குடி எஸ்டேட் 2வது […]

ஒருவர் முறை தவறிய உறவில் இருந்தால் அந்த முறை தவறிய உறவு நிச்சயமாக என்றாவது ஒருநாள் அவருக்கு மிகப்பெரிய துன்பத்தை விளைவிக்கும் என்பதை பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, உள்ள கல்குவாரி ஒன்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் உடலை மீட்டனர். […]

தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]

தற்போதைய இளம் தலைமுறையினர் பல சமயங்களில் யோசிக்காமல் செய்யும் விஷயங்களால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள், இளம் தலைமுறையினர் பொறுமையாக எதையும் யோசிப்பதில்லை.அதேசமயம் திருமணம் ஆன இளம் தம்பதியரிடம் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு பெண் திருமணமாகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் அந்த கணவர் வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அந்த பெண் அடங்கி தான் நடக்க […]

என்னதான் இந்தியா பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னாலும், இன்னமும் அடுத்தவர்களிடம் கடன் வாங்கும் மனிதர்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்( 66) இவருடைய மனைவி சாந்தி (55) இந்த தம்பதியருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும் தமிழரசி என்ற மகளும் இருக்கிறார்கள் இவர்கள் எல்லோரும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். […]

நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது. செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் […]

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை ஒரு நல்ல முடிவாக இருக்காது. விரும்பத்தகாத செயல்கள், மன உளைச்சலை அளிக்கும் செயல்கள் என்று பலவிதமான செயல்கள் நம் கண் முன்னே நடக்கலாம்.ஆனால் அவை அனைத்தையும் நாம் நிச்சயமாக அமைதியான முறையில் கடந்து வந்து தான் ஆக வேண்டும். அதற்காக நிச்சயமாக நம்முடைய மன தைரியத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அப்படி மன தைரியம் இல்லாவிட்டால் மன உளைச்சல் ஏற்படும்போது நிச்சயமாக தற்கொலை உள்ளிட்ட […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் குறைந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் இது போன்ற தவறுகள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.அந்த வகையில், சட்டீஸ்கர் பால்கர் பகுதியில் நேற்று 13 வயது சிறுமியை […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.ஆனால் என்னதான் கடுமையான தண்டனை வழங்கினாலும் இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் எப்போதும் திருந்துவதில்லை. குஜராத் மாநிலம் நாடியாட் பகுதியில் தன்னுடைய மகளின் ஆபாச காணொளி ஒன்றை இணையதளத்தில் பரப்புவதை தட்டி கேட்ட எல்லை பாதுகாப்பு படை வீரரை அடித்து கொலை செய்தது குறித்து 7 […]

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கின்ற பாலாநகர் நர்சபூர் குறுக்கு சாலையில் வசித்து வருபவர் பில்லிபுரம் ஸ்ரீநிவாஸ்(35). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் காசிராம் மற்றும் மற்ற தொழிலாளர்களுடன் கட்டிட வேலை செய்து வந்திருக்கிறார். இதற்காக 1200 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காசிராம் என்பவருக்கு 800 ரூபாய் மட்டுமே சம்பளமாக சீனிவாஸ் வழங்கி உள்ளார். நேற்று காலை நர்சபூர் நடைபாதையில் ஸ்ரீநிவாஸ் மற்றும் காசிராம் […]