பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்ற புது மாப்பிள்ளை உடலில் பல்வேறு பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாவட்டம் சீதாமார்க்கி நகரைச் சார்ந்தவர் சிந்து. இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிந்து திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இந்த […]
police investigation
டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு நபர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சார்ந்தவர் சுதிப்டோ கங்குலி. 44 வயதான இவர் ஐடி துறையில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும் தனிஷ்க் என்ற மகனும் இருந்தனர். இவர் […]
மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வேண்டுமென ரிம்பிள் ஜெயின் இடம் கூறியுள்ளார். அவர் […]
தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. […]
திருமணமான இரண்டே வாரங்களில் புது மாப்பிள்ளை தனது தந்தையுடன் சேர்ந்து அவரது மனைவி மற்றும் மாமியாரை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிரசாந்த் இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சரவணன் பி.டெக் பட்டதாரியான அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள வங்கியில் வேலை கிடைத்தது. இந்நிலையில் தங்களது மகன் சரவணனுக்கு தெலுங்கானா மாவட்டம் வனபர்த்தியைச் […]
பெங்களூர் ரயில் நிலையத்தில் ட்ரம்முக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எஸ்.எம்.வி.டி ரயில் நிலையத்தில் மெயின் கேட் அருகே ட்ரம் ஒன்றிலிருந்து துர்நாற்றம் வருவதை தொடர்ந்து அதனை சோதித்துப் பார்த்தபோது அதில் பெண் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக பெங்களூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் . இதுகுறித்து […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவர்கள் இருவரையும் தாக்கினர். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் […]
தென்காசி அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தேவிபட்டனம். இந்த ஊரைச் சார்ந்த கருப்பையா என்பவரது மகன் செல்வகுமார் வயது 40. இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பதினொன்றாம் தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் […]
நாமக்கல் மாவட்டம் மோகனூர் புது தெருவை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு குணவதி என்ற மனைவியும், பிரனேஷ் (5), சுஷித்(2) என்ற இரு குழந்தைகளும் இருந்தனர். இந்த நிலையில், குணவதிக்கும் அவருடைய தந்தையான கேசவன் என்பவருக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட குணவதி தன்னுடைய 2 குழந்தைகளையும் வீட்டருகே இருக்கின்ற கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு […]
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனை அருகே உள்ள இந்திராநகரில் வசித்து வருகிறார் கணேசன். இவருடைய மகன் ரோகித்ராஜ் (14) இவர் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் தன்னுடைய சகோதரர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சீனிவாசன் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதிக்கு மது போதையில் வந்திருந்தார்கள். அவர்கள் ரோகித்ராஜை இந்திரா நகர் அங்காளம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் […]