fbpx

காருக்குப் போட்ட பெட்ரோலுக்கு பணம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காரின் பானட்டில் வைத்து இழுத்துச் சென்ற கேரளாவைச் சேர்ந்த போலீஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலைய டிரைவர் சந்தோஷ்குமார். இவர் அண்மையில் ஒரு பெட்ரோல் பங்குக்கு பெட்ரோல் நிரப்ப காரில் சென்றுள்ளார். அப்போது பெட்ரோல்

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது.

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது. இதேபோல, சென்னை காவல்துறையிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது. தனிப்படை போலீஸார், …

திருமணம் செய்வதாக ஆசை காட்டி  விதவைப் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து  அவரிடமிருந்து நகை மற்றும்  பணம் பறித்த காவலரால்  காரைக்கால் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சார்ந்த இளம் விதவை சுதா வயது 39. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன்  திருநள்ளாறில் …