மும்பை மாநகரின் பரபரப்பான சாலையில் 19 வயது மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பாக இருக்கிறது.  கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் . மும்பை நகரின் செம்பூர் பகுதியைச் சார்ந்தவர் முக்தார் ஷேக் 19 வயதான இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த இரண்டு மர்ம நபர்கள்  முக்தாரை தாங்கள் மறைத்து வைத்திருந்த […]

சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு குழந்தைகளோடு சேர்ந்து தீ குளிக்க  முயன்றார். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம் உருவானது. இதனைப் […]

ரஞ்சித்குமார் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் மாதம் பெரம்பலூர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னிடம் துபாயில் வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து இணையதளம் மூலமாக 6 ,23,552 பேர் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். அந்தப் புகாரினை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தனி படை அமைத்து மோசடி நபர்களை தேடும் […]

ஆண்கள் பெண்களை பணக்காரன் செய்த காலம் எல்லாம் மலை ஏறி போய் தற்சமயம் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்யும் காலம் வந்துவிட்டது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை காதலிப்பதாக தெரிவித்து கன்னியாகுமரி வரையில் கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை காவல்துறையினர் போகோ சட்டத்தின் கைது செய்திருக்கிறார்கள். ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காரனையைச் சார்ந்தவர் தீபா இவர் அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு […]

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு சமயங்களில் முகமூடி மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்திலும் மற்றும் 4 சக்கர வாகனத்திலும் சென்று பூட்டி இருக்கின்ற வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி மேற்பார்வையில், சங்கராபுரம் காவல்துறை […]

சென்னை அண்ணாநகரை சார்ந்த 40 வயது மதிக்கத்தக்க இந்து அறநிலையத்துறையில் அதிகாரி வேலை செய்யும் பெண் ஒருவர் ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அதிர்ச்சியளித்திருக்கிறது. அந்த பெண், தான் அறநிலையதுறையில் அதிகாரியாக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், தான் வீட்டில் தனியே இருந்தபோது ஒரு நபர் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தான் கத்தி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்ததினால் அந்த நபர் தப்பியோடி […]

மதுரையில் உள்ள கரிமேடு பகுதியில் தாய் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை கரிமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோச்சடை பகுதியில் மல்லிகை தெருவை சார்ந்தவர் ஷேர் மார்க்கெட் நிறுவனம் நடத்தி வரும் உமாசங்கர் (46) இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு  இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இதனிடையே தனது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடன் […]

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில்  இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்தத் தொட்டியிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் குடிநீர் தொட்டியில் சோதனை செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் […]

மளிகை கடையில்  கடன்  பாக்கியை திருப்பி கேட்டதால் மளிகை கடைக்காரர் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பீகார் மாநிலம் நாளந்தா அருகே உள்ள மெஹனூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜிதேந்திர குமார். தன் தந்தைக்கு உதவியாக அவரது மளிகை கடையை கவனித்து வந்தார். சம்பவம் நடந்த நாளன்று பக்கத்து கிராமத்தைச் சார்ந்த முராரி குமார் என்பவர் சிகரெட் வாங்குவதற்காக இவரது கடைக்கு வந்திருக்கிறார். முராரி குமார் ஏற்கனவே வாங்கிய பொருள்களுக்கு செலுத்த […]

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி விடுதியில் 12 ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 30 ஆம் தேதி அதிகாலை அந்த தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பை முடித்து விட்டு மீண்டும் தனது விடுதி அறைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவி, அதன்பின் நடந்த தினசரி பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்க்கிறார். இதனால் சந்தேகமடைந்த […]