நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது. செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் […]

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள கட்டார் குளத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (30) இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்று இந்து (28 )இந்த தம்பதியினருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இசக்கியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே இந்த மன நல பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை ரமேஷ் ஆட்டோ […]

தற்காலத்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. அந்த தவறான நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களுடைய செல்போனில் அடங்கியிருக்கிறது என்றே சொல்லலாம். அப்படி பார்த்தால் செல்போன் வைத்திருக்காத இளைஞர்களே கிடையாது.ஆனாலும் பல இளைஞர்கள் அதை வைத்து தங்களை தவறான பாதைக்கு திருப்பி கொள்கிறார்கள்.அந்த வகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இருக்கின்ற பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் 24 இவர் தனியார் […]

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில், பொதுவாக காதலுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது அதாவது காதலுக்கு கண்ணில்லை என்று பலர் சொல்வதுண்டு. அதேபோல இந்த காதல் மட்டும் தான் ஜாதி, மதம், இனம், மொழி என்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மனதை மட்டுமே பார்த்து ஒருவரிடம் இன்னொருவரை மனதை பறி கொடுக்க வைக்கும். அதே புனிதமான காதலால் முறையற்ற நபர்களிடம் ஒருவர் மனதை பறி கொடுத்தால் என்ன […]

வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.பெற்றோர்கள் எப்போதும் தங்களுடைய குழந்தைகளிடம் நண்பர்களாகவும் பழக வேண்டும், அதே நேரம் அவர்களின் நடவடிக்கைகளிலும் கண்காணிப்பாக இருக்க வேண்டும். அதோடு பெற்றோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனித்து வருவார்கள் அதேபோல பெற்றோர்கள் இடையே ஏற்படும் சிறு,சிறு தகராறு கூட குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை குன்றத்துரை அடுத்துள்ள மணிகண்டன் […]

தமிழகத்தில் பல சமயங்களில் முன் விரோதத்தால் கொலை, தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்த நபரை கொலை செய்த மகன், மகனை கொலை செய்த நபரை வெட்டிக் கொன்ற தந்தை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் நாள்தோறும் செய்தித்தாள்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க, ஒரு புறம் அரசியல்வாதிகளோ தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்று தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மக்களோ, நிம்மதியின்றி எந்த […]

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பல காலமாக போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளனர்.பல குடும்பங்கள் என்ன ஆனது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது. தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ஆனால் அந்த உரிமை தொகை எத்தனை பெண்களின் கையில் இருக்கும்? எத்தனை பெண்களின் கையில் இருக்கும் […]

சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக […]

சமீபகாலமாக தமிழகத்தில் ரவுடிகளின் அராஜகம் தலை தூக்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நாள்தோறும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தாலும் கூட, விரும்பத்தகாத பல அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் காவல்துறையின் மீதும், தமிழக அரசின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். ஒரு ரவுடி ஒரு சாதாரண மனிதனை கொலை செய்தாலோ, அல்லது கொலை செய்ய முயன்றாலோ […]

பொதுவாக முதியோர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் தருவதற்கு பல்வேறு ஆதரவு இல்லங்கள் இருக்கின்றனர்.ஆனாலும் அதையும் மீறி பலர் எந்தவித ஆதரவும் இல்லாமல், சரியான சாப்பாடு இல்லாமல் இன்னமும் தெருக்களில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றும் நபர்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை முதியோர் ஆதரவு இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. அந்த வகையில், திருச்சி உய்யக்கொண்டான் […]