பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவு நாட்டில் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவது சமூக விரோதிகள் ரவுடிகள் என்ற அளவில் இருக்கும் நபர்களாக தான் இருக்கும். ஆனால் தற்சமயம் சிறுவர்கள் கூட இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால தூண்கள் என்று சொல்வார்கள் அப்படிப்பட்ட சிறுவர்களே இது போன்ற […]
Police
தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். அதோடு தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது.தமிழகத்தில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வெடிகுண்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றனர். இதனை தமிழக அரசு கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. இது போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக அரசு கூறினாலும், இது போன்ற நடவடிக்கைகளை தமிழக […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று சொல்லப்பட்டாலும், அந்த நடவடிக்கைகள் எதுவும் இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சுதீர் (29) இவர் வேலை தேடி அவருடைய நண்பரின் உதவியுடன் ஈரோட்டிற்கு வந்துள்ளார். […]
ஒருவருக்கு கஷ்டம் என்று வந்துவிட்டால் அவருக்கு பணம் கொடுத்து உதவுவது ஒரு விதமான மனிதப் பண்பு. அப்படி நம்மிடம் பணம் வாங்குபவர்கள் நாணயமான முறையில் அந்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடிக்கும் நபர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆபத்தில் உதவுபவனே சிறந்த நண்பன் என்று சொல்வார்கள். ஆனால் ஆபத்திற்கு பாவமில்லை என்ற உதவி செய்த நபர்களையே பழி தீர்க்கும் கும்பலும் இன்னும் […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெறும் போதெல்லாம் நாடு எங்கே செல்கிறது? நாட்டில் இருக்கும் சட்டங்கள் என்ன செய்கிறது இந்த அவலம் இப்படியேதான் தொடருமா? என்று பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மனதில் எழத்தான் செய்கின்றனர். இந்திய நாட்டை பொறுத்தவரையில் ஆணைத்து இதனான குற்றங்களுக்கும் நடைமுறைகளுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த சட்டங்களை நடைமுறை படுத்துவதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருவதாகவே கருதப்படுகிறது. நாட்டில் இருக்கும் […]
தற்காலத்து இளம் பெண்கள் மற்றும் இளம் தலைமுறை முந்தைய தலைமுறையினரை போல அல்லாமல் ஆண், பெண் என்று பாகுபாடு இன்றி எல்லோரும், எல்லோரிடமும் நட்பாக பேசி, பழகி வருகிறார்கள். இதில் ஒரு சிலருக்கு இப்படி என்னதான் நட்பாக பேசி, பழகி வந்தாலும் அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிவிடுகிறது. ஆனால் காதல் என்பது இருபுறமுமே இருக்க வேண்டும். ஒருவருக்கு அவர் மீது காதல் ஏற்பட்டு இன்னொருவருக்கு அந்த உணர்வு இல்லை […]
இப்போதெல்லாம் ஒருவருடன் பகை என்று ஏற்பட்டு விட்டால் உடனடியாக அந்த பகைக்கு காரணமாக இருந்தவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரச்சனை என்று ஏற்பட்டுவிட்டால் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணலாம் என்ற தேர்வு இருக்கிறது என்பதை மக்கள் அறவே மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அன்னை அலுமினியம் டிரேடர்ஸ் கடை […]
நாட்டில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது. முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் அதாவது, சட்டசபை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக, உரிமத்துடன் கூடிய துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பணம் மட்டும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வாங்கிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், மத்திய பிரதேச […]
நாட்டில் சற்றேற குறைய 75 சதவீதம் தவறுகள் குடிப்பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த குடி பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் பொதுமக்கள் இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயந்து நாள்தோறும் அஞ்சி ,நடுங்கி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் இவை அனைத்தையும் மறந்து விட்டு பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடி […]
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை இயற்றி வந்தாலும் ,அந்த சட்டத்தினால் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட பயம் ஏற்படவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் தான் திண்டுவனத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திண்டிவனத்தில் 17 வயது பெண்ணை கூட்டு பாலியல் பார்க்க அறம் செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் […]