முன்பெல்லாம் ஆண்கள் தான் பணி புரியும் இடத்தில் இருக்கும் சக பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் அடிக்கடி மிரட்டி உடலுறவில் ஈடுபடுவார்கள்.ஆனால் தற்சமயம் இந்த நிலை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. அமெரிக்கா டென்னசி பகுதியில் ஒரு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கே பணியாற்றும் பெண் காவலர் மேகன் ஹால் தன்னுடைய சக பணியாளர்களுடன் காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது பாலியல் ரீதியான உறவில் […]
Police
தமிழகத்தில் சமீபகாலமாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே தமிழக மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுவிடும். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி திருடர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று 2 பேர் கூட்டு பலாதாரம் […]
ஒருவருடன் விரோதம் என்று வந்து விட்டால் அவரை எப்படியாவது பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால் அந்த எண்ணம் நம்முடைய மனதிற்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால், அது நம்முடைய எதிரிக்கு மட்டும் கெடுதல் அல்ல நம்முடைய உடலுக்கும் கெடுதல் தான் என்பதை பலர் அறிவதில்லை. ஒரு மனிதனின் மனதில் நல்லெண்ணங்கள் குடி கொண்டாலே அவருடைய உடலுக்கு வரும் தீமைகள் குறையும் என்று ஒரு […]
ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சக்தி (35) இவர் கட்டிடத் தொழிலாளியாக இருக்கிறார். இவருடைய மனைவி நந்தினி (25) இவர்களுக்கு பிரவீன்(7) மற்றும் ஜெகநாதன்(3) உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் சக்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நந்தினிக்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]
தற்காலத்து ஆண்கள் கிளியை போல வீட்டில் மனைவி இருந்தாலும், குரங்கை போல ஒரு சின்ன வீட்டை தேடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருக்கிறது தகராபு வலசை என்ற கிராமம்.இந்த பகுதியில் உள்ள எம் பி டி காலனியைச் சார்ந்தவர் ஜோதி, இவருக்கும் பைடி ராஜு என்ற நபருக்கும் […]
காவல்துறை உங்கள் நண்பன் என்று பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழி எதற்காக வந்தது என்று கேட்டால் காவல்துறை உங்களுடைய நண்பன் ஆகவே எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் துணை நின்று அந்த பிரச்னையிலிருந்து உங்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த பழமொழி எழுதப்பட்டது. அதற்கேற்றார் போல காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் […]
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த மதமாற்ற பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது.உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் இருப்பதால், தங்களுடைய மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் இதற்காகவே பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் […]
தற்போது சமூகத்தில் தவறு நடப்பது என்பது சகஜமான விஷயம் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. ஆனால் அந்த தவறு செய்பவர்கள் யார்? என்று பார்த்தால் சற்றே நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களே தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் சென்ற 2️ நாட்களுக்கு முன்னர் இரவு சுமார் 11 மணியளவில் […]
பொதுவாக நாட்டில் மதுப்பழக்கம் காரணமாகத்தான் பல தவறுகள் நடைபெற்று வருகின்றனர். மதுப்பழக்கத்தால் தான் பல்வேறு விபத்துகள், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தனர். அதிலும் மது போதையில் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, சொந்த மகனை கொலை செய்த தந்தை, பெற்ற தந்தையையே கொலை செய்த மகன் என்ற செய்தி எல்லாம் நாம் பார்த்திருப்போம். ஆனால் மது போதையில் அது போன்ற தவறுகள் நடைபெற்று இருந்தாலும் […]
இந்த பகைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது, அதாவது இந்த பகை எப்போது யாருக்கு இடையில் வரும் என்பது தெரியாது.அப்படி இந்த பகை வந்துவிட்டால் அது நம்மை வேறொரு பரிமாணத்திற்கு அழைத்துச் சென்று விடும். ஆகவே நம்முடைய கோபத்தையும், மனதில் தோன்றும் எண்ணங்களையும், கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு நிச்சயம் இருக்க வேண்டும் அப்படி ஒரு ஆற்றல் நமக்கு இருந்து விட்டால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் நம்மால் சமாளித்து விட முடியும். திருப்பூர் பழைய […]