கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அதற்காக கணவன் மனைவியையோ, மனைவி கணவனையோ கொலை செய்வதால் அந்த பிரச்சனை தீர்ந்து விடாது. மாறாக அந்த பிரச்சனை பெரிதாகத்தான் தொடங்கும். ஆனால் தற்போது இது யாருக்கும் புரிவதில்லை. தகராறு என்று வந்துவிட்டால் அந்த தகராறில் கோபம் ஏற்பட்டு விட்டால் அந்த கோபத்தை தீர்த்துக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்து விடுகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் […]

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் இருசக்கர வாகனத்தின் மீது இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இந்த முகத்தில் […]

தற்போது திருமணம் ஆன பிறகும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. திருமணம் நடந்து மனைவி வீட்டில் இருந்தாலும் வெளியில் ஆண்கள் தாங்கள் பார்க்கும் பெண்கள் மீது மோகம் கொண்டு, அவர்கள் பின்னால் சொல்வதால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது […]

மனைவி என்னதான் ஒருவரை நன்றாக பார்த்துக் கொண்டாலும், அவருக்கு என்ன தேவை என்று அவர் சொல்லாமலே அறிந்து நடந்து கொண்டாலும், மனைவியை விடுத்து வேறொரு பெண்ணிடம் தன்னுடைய இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் ஆண்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம் இருக்கிறார்கள். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்துள்ள தகரக்குப்பம் ஒட்டனேரி கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி(32). இவருடைய தங்கை பிரியா அக்கா,தங்கை இருவருக்குமே திருமணம் நடந்து விட்டது. இதில் கௌதமியின் […]

தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலை போடுவது முதல், கால்வாய்கள் அமைப்பது வரையில் பல்வேறு டெண்டர்கள் விடப்படுகின்றனர். அரசு சார்பாக விடப்படும் டெண்டர்களை கைப்பற்றினால் அதில் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அந்த டெண்டர்களை எடுப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றனர். அப்படி அரசு விடும் டெண்டர்களை எடுப்பதில் பல நிறுவனங்கள் போட்டியிடும். தங்களுக்கு போட்டியாக ஏதாவது ஒரு நிறுவனம் வந்து அரசு டென்டரை எடுத்து விட்டால் அந்த நிறுவனத்தின் மீது […]

பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும். ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அந்த […]

எப்போதும் நம்முடைய வீடுகளிலோ அல்லது தோட்டத்திலோ வேலைக்காக ஆட்களை சேர்க்கும்போது அவர்களுடைய பின்னணி என்ன? அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்களுக்கு குற்றப் பின்னணி இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து அவர்கள் தொடர்பாக முழு விவரங்கள் தெரிந்த பிறகுதான் அவர்களை நாம் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் பல விபரீதங்களை நாம் சந்திக்க நேரலாம். அப்படி ஒரு சம்பவம் தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு […]

சில ஆண்கள் திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் இவரை போல நல்லவர் இங்கு யாராவது உண்டா? என்று கேட்குமளவிற்கு அந்த பகுதியிலேயே தான்தான் நல்லவர் என்பதைப் போல வளம் வந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய தோற்றம் முற்றிலுமாக மாறுபட்டிருக்கும். திருமணம் நடைபெறுவதற்கு முன்னால் பெண் தேடும்போது நான் என்னுடைய மனைவியை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு, திருமணத்திற்கு பிறகு சிலர் செய்யும் தவறான செயல்களை கண்டித்தால் […]

ஒருவர் மீது நாம் அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். என்றால் அந்த நம்பிக்கைக்கு அவர் தகுதியானவரா? என்பதை நிச்சயமாக பரிசோதித்து பார்க்க வேண்டியது அவசியம். அப்படி நாம் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக அந்த நபர் நம்மை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு பெண்ணுக்கு நடைபெற்றுள்ளது. சென்னை செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42) அதே பகுதியில் […]

சமீபகாதமாக தமிழகத்தில் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், இந்த திருட்டு சம்பவத்தை அவ்வளவு எளிதில் காவல் துறையினரால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே இருக்கின்ற புதுப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சின்ராஜ், இவர் ஒரு விவசாயி இவருடைய மனைவி சித்ரா […]