பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை எப்போதும் தங்களுடைய குருவாகத்தான் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை நம்பித்தான் படித்துவருகிறார்கள். சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஒட்டுமொத்தமாக 14,961 […]
Police
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளியை சேர்ந்தவர் பெருமாள்(63). இவர் இருசக்கர வாகனத்தின் மூலமாக பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஊர் ஊராக எடுத்துச் சென்று விற்பனை செய்யும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாத்திரம் வியாபாரியான பெருமாளுக்கும், அவருடைய தம்பியின் மகன் சக்திவேல்(23) என்ற இளைஞருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]
ஒரு காலத்தில் ஒரு ஆண் திருமணமான பிறகு அவருடைய மனைவி உயிரிழந்து விட்டால் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு பெண் திருமணமான பிறகு அவருடைய கணவர் உயிரிழந்து விட்டால் அவரும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் அந்த உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை யாரும் பின்பற்றவில்லை.அதேபோல பெண் மறுமணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பெண்கள் கணவரின் […]
தற்காலத்தைப் பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது அதீத அக்கறை வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மீது தங்களுடைய விருப்பத்தை அதிகமாக திணிக்க தொடங்கி விட்டார்கள். அதுவே பின்னாளில் அவர்களுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறிவிடுகிறது. தற்காலத்து பிள்ளைகள் பெற்றோர்களின் பேச்சை எதிலும் கேட்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தற்போதுள்ள கல்வி அறிவு மற்றும் வெளி உலக அறிவை அவர்கள் பயன்படுத்தும் ஆற்றலை பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் எடுக்கும் முடிவு […]
தமிழக காவல்துறையினர் இரவு நேரங்களில் பல ஆபத்தான இடங்களாக கருதப்படும் பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.அதிலும் மதுரை பகுதியில் ஒரு சில இடங்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் அந்த பகுதிகளில் பல வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். அந்த வகையில், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் […]
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கரியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி(29). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சூசை நாதன்(36) என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஷாமினியின் கணவரின் பெயர் ராஜேஷ், ராஜேஷ், ஷாமினி தாம்பதிக்கு 7 வயதிலும் 3 வயதிலும் என 2 மகன்கள் இருக்கிறார்கள். அதேபோல ஷாமினிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சொல்லப்படும் சூசைநாதனுக்கும் 4 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் […]
அரசியல்வாதிகள் செய்யும் சிறு, சிறு தவறுகளால் பொதுமக்கள் மிகப்பெரிய அவதியை சந்திப்பார்கள் என்பது அப்போது ஊர்ஜிதமாகி வருகிறது. அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு தவறை செய்து விட்டு அதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அது தொடர்பாக அவர்களிடம் கேள்வி எழுப்பினால் இந்த சிறிய தவறுக்கு என்னிடம் கேள்வி கேட்கிறாயா? என்று வாக்களித்த மக்களிடமே திரும்பி அவர்கள் கேள்வி கேட்பார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு சிறிய தவறுகளாக தெரியும், ஒரு சில சம்பவங்களால் பொதுமக்கள் […]
சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.ஆனால் தமிழக காவல்துறையினர் இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அப்படி மேற்கொண்டாலும் கூட அவர்களால் இது போன்ற செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரமணாராவ்(56). இவர் கடந்த 4 தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் […]
தற்போதைய இளம் தலைமுறை இடையே காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அதீத ஆர்வமே பல சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம், காதல் என்றால் தற்போதைய இளம் தலைமுறையினர் ஒரு கமிட்மென்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அது கமிட்மெண்ட் அல்ல ஒரு பொறுப்பு என்பதை தற்போதைய இளைஞர்களும் சரி, இளம் பெண்களும் சரி உணர்ந்து கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல […]
சென்னை பெரம்பூர் பகுதியில் வாடகை வீட்டில் தினேஷ்குமார், கௌசல்யா தம்பதியினர் வசித்து வந்தனர். தினேஷ்குமார் ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த சூழ்நிலையில், தற்சமயம் சிறு,சிறு கூலி வேலைகளையும் பார்த்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் தன்னுடைய மனைவியிடம் வேலைக்கு செல்வதாக தெரிவித்துவிட்டு வெளியே சென்ற தினேஷ்குமார், பேருந்தில் பயணம் செய்த போது சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் […]