fbpx

2024 ஆம் வருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே மீதி இருக்கிறது. புது வருடம் பிறந்து விட்டால் இரண்டு வாரங்களில் தை திருநாளும் வந்து விடும். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த பரிசு குறித்து …

தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். தைத்திங்கள் 1-ஆம் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்று தமிழர்கள் அனைவரும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடுவர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசே ரேஷன் கடை மூலமாக தமிழர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி …

பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல பகுதிகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கைரேகை வைப்பு மூலமாக நடைபெற்று வந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையை காரணமாக வைத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஆகவே பொதுமக்கள் …

தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இந்த விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும் அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை போகி பண்டிகையுடன் தொடங்குகிறது.

இந்த பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக தமிழக மக்கள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக …

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.

2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு மற்றும் …

தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ பண்டிகையை சிறப்பாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, கொண்டாட வழிவகை செய்யும்‌ வகையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கை தமிழர்‌ மறு வாழ்வு முகாமில்‌ வசிக்கும்‌ அனைத்து குடும்பத்தினருக்கும்‌ தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ முழு கரும்பு ஆகியவற்றுடன்‌ ரூ.1000/- ரொக்கப்பணம்‌ வழங்க …

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் …

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் …

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்ட வந்தது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2500 ரூபாய் பணம், அதோடு பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டனர்.

ஆனால் இவை அனைத்தும் கடந்த 2021 ஆம் ஆண்டு …

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் வருடம் தோறும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.

அதனைப் பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் சார்பாக பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் இவற்றுடன் 2500 ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு …