அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு […]