fbpx

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு முறையான திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமல் அனைவருமே சிரமப்பட்டு இருப்போம். நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை நல்ல சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

மேலும் …

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் (PPF) முதலீடு செய்வது நல்ல ரிட்டன்களை பெற்று தருவதோடு, அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இதனால் தான் பல இந்தியர்கள் இந்த அரசு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

PPF திட்டமானது E-E-E பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதால், உங்களது முதலீடு, வட்டி மற்றும் மெச்சூரிட்டியின் போது நீங்கள் …

PPF, NSC போன்ற சிறுசேமிப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் இதுவரை ஆதார்-பான் கார்டு இணைக்கவில்லை என்றால் கணக்குகள் முடக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் – ஆதார் கார்டை வைத்திருக்கும் அனைவரும் இரண்டையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாகவே கூறிக்கொண்டு வருகிறது. …

அரசு ஆதரவு பெறும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் முதலீட்டில் பான் கார்டை வழங்க வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தபால் அலுவலக சேமிப்புத் திட்டம், …