fbpx

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்–3 விண்கலம் கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்ட கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது.

பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் …