வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில், அதிக […]

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தனது […]

சேலம் மாவட்டத்தில்  கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி  அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை  காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில்  மாற்றுத்திறனாளி  மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும்  இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி  அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து […]

நாகர்கோவில் அருகே பேய் விரட்டும் மந்திரவாதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவிலில் வடசேரியை அடுத்துள்ள மேலகலுங்கடி பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதிகளில் மாந்திரீக வேலைகளை செய்து வருவதாக மக்களிடம் கூறி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். நாகர்கோவிலை சார்ந்த 55 வயது கூலி தொழிலாளி ஒருவர் தன் மனைவியை இவரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறார். இதற்காக […]

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.  அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் சேகர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் […]

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் தினேஷ் எனபவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பட்டதாரி பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து காட்பாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு TNPSC தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலன் தினேஷ் அந்த பெண்ணிடம் காட்பாடியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதன்படி […]

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் 40 வயதான ஒரு மாற்றுத்திறனாளி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் அந்த பெண்ணின் உறவினர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் […]

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகள் பாரதி, (23) . இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சூரக்கோட்டையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவரை பிரிந்த பாரதி, வீரங்கிபுரத்தில் பாட்டி லட்சுமியுடன் தங்கி இருந்தார். பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அங்கே வசிக்கும் செல்வபாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக மூன்று […]

குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தினமும் ஆறு மணி நேரமும் அதிகபட்சம் மொத்தம் எட்டு மணி நேரமும் தூங்க வேண்டும். அப்போது உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும்.  ஆனால் தற்போது உள்ள தாய்மார்கள் அவ்வாறு செய்வதில்லை. பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்வதற்காக தூக்கத்தைக் குறைத்து கொள்கின்றனர். இந்த பழக்கம் எப்போதும் இவர்களுக்கு நல்லது இல்லை.  சரியான உறக்கம் இருந்தால் தான் உடல் நலன் சீராக பார்த்து கொள்ள முடியும். […]

விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பெண்ணை உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை […]