சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மருத்துவமனையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று திறக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5ஆம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் தமிழ்நாடு வருகை […]
president
குடியரசுத் தலைவரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் சென்னை கிண்டியில் வருகின்ற 5ம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, குடியரசு தலைவரை வைத்து வேறு தேதியில் மருத்துவமனை திறக்கலாமா? அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது
2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான இணையவழி பரிந்துரைகள் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15-ம் தேதியாகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தில் (https://awards.gov.in) அளிக்கலாம். பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று […]
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லிக்குச் சென்றுள்ளார் சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு சென்ற முதல்வரை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அணிவித்து வரவேற்றனர். அங்கிருந்து தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் டெல்லி பாதுகாப்பு படையினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி […]
சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு […]
தமிழகத்தில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருப்பது சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது. இதற்கு நடுவே மறைந்த திமுகவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவைகளுக்கு குடியரசுத் தலைவரை அழைத்து திறப்பு விழாவை […]
குடியரசு தலைவர் துரோபதி மருமம் 2 நாள் பயணமாக, நேற்று டெல்லியில் இருந்து தனி விமானத்தின் மூலமாக காலை 11 40 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அதன் பிறகு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு அங்கு சென்று சிவராத்திரி விழாவில் பங்கேற்றுக் கொண்டார். ஆகவே […]
இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை […]
ரஷ்ய அதிபர் புதின் ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு முடிவடையவில்லை… ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. ஆனாலும் உக்ரைன் சரணடையாமல் […]
காஞ்சிபுரத்தில் உள்ள மாடம் பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு அழைப்பு ஒன்று வந்ததுள்ளதை தொடர்ந்து ராகவேந்திரா நகர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இதனால் பெரும் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். மேலும் அரிவாளால் 6 பேர் கழுத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். […]