ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துகள் அடங்கிய சாணக்கிய நீதியில், வாழ்க்கை, குடும்பம், பணம், உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன. அதில், பெண்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில விஷயங்களை பிறரிடம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் தவறான நபர்களிடம் சென்றால், அதை அவர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாக சாணக்கியர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து […]
Private
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்ல காவல்துறை உத்தரவு. போராட்டத்தை தொடர்வதால் பொது அமைதி, பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுகிறது. உத்தரவை மீறி போராட்டத்தை தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியாரிடம் விடப்பட்டுள்ளது. […]

